Category: இலங்கை

திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு – பீடமாக தரமுயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நாளை(18).

திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு – பீடமாக தரமுயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு! (அபு அலா) திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக கடந்த 2023.06.14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தரமுயர்த்தப்பட்டது. இதனை அங்குரார்ப்பணம்…

விகாராதிபதிகளை சந்தித்து நிலைமையை விபரித்தார் கிழக்கு ஆளுநர்!

-அபு அலா- விகாராதிபதி மைத்திரி மூர்த்தி மஹாநாயக்க தேரர் மற்றும் விகாராதிபதி ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய தேரருக்கும் விளக்கம் அளித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! திருகோணமலை நிலாவெளி இழுப்பை…

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!!

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!! கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.ஆடி அமாவாசையில் பிதிர்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம் சிறப்பிடம்…

கிழக்கில் இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர அமைச்சர் இணக்கம் தெரிவிப்பு!

கிழக்கில் இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர அமைச்சர் இணக்கம் தெரிவிப்பு! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம்…

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: கட்டிட திறப்பு நிகழ்வும்….

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: கட்டிட திறப்பு நிகழ்வும்…. -ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றய தினம் (13) காலை 8.30 மணியளவில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன்…

கிழக்கு ஆளுநருக்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் அமைக்கப்படவிருந்த விகாரையானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலையீட்டுடன் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது…

வீரமுனை படுகொலை நாள் இன்று- ஊர்காவல் படையால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்

வீரமுனைப் படுகொலைகள்இடம்:வீரமுனை, அம்பாறை மாவட்டம்நாள் ஆகத்து 12, 1990தாக்குதலுக்குஉள்ளானோர் :தமிழர்தாக்குதல்வகை: சுட்டும் வெட்டியும் தாக்கினர்ஆயுதம்: துப்பாக்கிகள்இறப்பு(கள்) 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள். தாக்கியதாகசந்தேகிக்கப்படுவோர்: இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை. வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து…

திராய்கேணி படுகொலை நினைவேந்தல் – தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நாள்

திராய்க்கேணிப் படுகொலை நினைவு நாள் (1990.08.06) 2023.08.06 அன்று 33 வது நினைவேந்தல் திராய்க்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கிராமப் பொதுமக்கள் பங்கேற்ப்புடன் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .த.கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் .கி.ஜெயசிறில் ஆகியோரின்…

கிழக்கில் எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

கிழக்கில் எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. மின்சக்தி…

பாலியல் தொந்தரவு புரிந்த சாய்ந்தமருது சமூர்த்தி உத்தியோகத்தர் கைது!

பாறுக் ஷிஹான் ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு காட்டி தையல் மெசின் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…