Category: இலங்கை

வள்ளலாரும் தீபாவளியும் (தீப ஒளி) – பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு நிலையம்

வள்ளலாரும் தீபாவளியும் (தீப ஒளி) தீபாவளி என்பது வெளிப்புற விளக்குகளின் திருநாளாக மட்டுமல்ல; உள்ளங் குமிழ்ந்து ஒளி பரவ வேண்டிய ஆன்மீகப் பாடத்தை உணர்த்தும் நாள். இந்த உண்மையை நம் வாழ்வில் மிகத் தெளிவாகக் கற்றுக் கொடுத்தவர் அருட்பெருஞ் ஜோதி வள்ளலார்.…

மட்டக்களப்பு RDHS – புதிதாக 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைவு

மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 16. 10.2025 வியாழக் கிழமையன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன்…

கனதியான சமூக, விவசாய சேவைகளை செய்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  த.கனகசபை.

அன்னாரின் 31 ஆம் நாள் அந்தியேட்டி கிரியைகள் இன்று 19 ஞாயிற்றுக்கிழமை களுதாவளை இல்லத்தில் நடைபெறுகிறது. அதையொட்டிய நினைவுக்கட்டுரை இது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் களுதாவளையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் அமரர் த.…

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது.! நாம் பழைய நகைகள் வாங்குவதை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் என்கிறார் கல்முனை சொர்ணம் குணா

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது.! நாம் பழைய நகைகள் வாங்குவதை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் என்கிறார் கல்முனை சொர்ணம் குணா ( வி.ரி.சகாதேவராஜா) உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது. 4 லட்சத்து 10 ஆயிரம் இருந்த1 பவுண்…

சாய்ந்தமருதில் களைகட்டிய ஷம்ஸ் ஓவிய கண்காட்சி !

சாய்ந்தமருதில் களைகட்டிய ஷம்ஸ் ஓவிய கண்காட்சி ! ( காரை சகா) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய “ஷம்ஸ் ஓவிய கண்காட்சி” கடந்த நான்கு தினங்களாக (14-17) மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது. வித்தியாலய அதிபர் திருமதி நஸ்ரின் றிப்கா…

பட்டிருப்பு கல்வி வலய சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு

பட்டிருப்பு கல்வி வலய சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு (கலைஞர்.ஏ.ஓ.அனல்) மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் சித்திர பாட சேவைக்கால ஆசிரிய…

பாண்டிருப்பு மகா வித்யாலயத்தில் நடைபெற்ற மூச்சுப் பயிற்சி, மற்றும் தியான பயிற்சிகள்!

என்.சௌவியதாசன். கல்வி அமைச்சினால் நடைமுறைபடுத்தபடும் உள விழிப்புணர்வு வாரத்தை(10 – 17) முன்னிட்டு. கமு/ பாண்டிருப்பு மகா வித்யாலயத்தில் மாணவர்களும் அங்கு கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களதும் உள சுகாதார முக்கியத்துவத்தையும், நலனையும் மேம்படுத்துவதற்கான. மூச்சுப் பயிற்சி, மற்றும் தியான பயிற்சிகள் இடம்பெற்றன.…

சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தில் பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல் !

சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தில் பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல் ! ( காரைதீவு சகா) சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தையொட்டி கல்முனை நெற் ஊடக இணையதளம், பிராந்தியத்தில் புகழ்பெற்ற மூன்று பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடலை நடாத்தியது. “ஆளுமைகளின் அரங்கம்”…

மக்களுக்கான அரசியல் செய்ய  எம்.பி. ஆதம்பாவா கற்றுக்கொள்ள வேண்டும் -நாவிதன்வெளி தவிசாளர் ரூபசாந்தன் காட்டம் .

( வி.ரி.சகாதேவராஜா) கட்சி வளர்க்கும் அரசியலை கடந்து மக்கள் அரசியலை செய்ய ஆதம்பாவா எம்பி கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர்கள்,தவிசாளர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது தொடர்பில் அவருடைய நடவடிக்கையில் எனக்கும் அதிருப்தி இருக்கிறது.…

நான்காவது மாத கொடுப்பனவையும் மரணவீட்டுசெலவுக்காக கையளித்தார் நாவிதன்வெளி பிரதேசசபை உபதவிசாளர்கு. புவனரூபன்

நான்காவது மாத கொடுப்பனவையும் மரணவீட்டுசெலவுக்காக கையளித்தார் நாவிதன்வெளி பிரதேசசபை உபதவிசாளர்கு. புவனரூபன் வீரச்சோலை கிராமத்தை சேர்ந்த அரன் என்பவர் நேயினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய ஒரு கால் இல்லாத நிலையில் வறுமையில் வாழ்ந்துவந்தார்அவர் 2025ஃ10ஃ15அன்று இறந்த சோகமான செய்தியை இந்த கிராம…