Author: Kalmunainet Admin

திருக்கோவிலில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு

திருக்கோவிலில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய…

அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்

வி.சுகிர்தகுமார் அரச பொதுநிருவாக சுற்றுநிருபங்களின் பிரகாரம் வருடத்தின் முதல் கடமை நாள் தினத்தன்று அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(01) காலை நடைபெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும்…

சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கல்முனையில் கௌரவம்.

சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கல்முனையில் கௌரவம். செல்லையா-பேரின்பராசா கல்முனை மாநகர சபையில் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் தெருவோர தொழிலாளர்களை கல்முனை மெதடிஸ்த சேகர இறைமக்கள் தமது மெதடிஸ்த தேவாலயத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து…

கல்முனை- கொழும்பு குளிரூட்டப்பட்ட இபோச.சொகுசு பஸ்சேவை மகரகம வரை விஸ்தரிப்பு!

கல்முனை- கொழும்பு குளிரூட்டப்பட்ட இபோச.சொகுசு பஸ்சேவை மகரகம வரை விஸ்தரிப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையினால் முதல் முறையாக நடாத்தப்படும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவை மகரகம வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று கல்முனை சாலை முகாமையாளர் வி.ஜௌபர்…

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் ‘தூய்மையான இலங்கை’ எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களின் புத்தாண்டுக்கான கடமை தொடங்கியது.

இன்று 01.01.2025 மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் ‘தூய்மையான இலங்கை’ எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களின் புத்தாண்டுக்கான கடமை தொடங்கியது. மாவட்ட கிராமத்து உத்தியோகத்தர் திரு.பா.கோகுலராஜன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசியக் கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும்…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பம்.

கல்முனை ஆதார வைத்திய சாலையில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பம். இந் நிகழ்வானது வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர் அவர்களின் தலைமையின் கீழ் அரச நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இன்று (01)…

கல்முனை வடக்கு பிரதேச செயலக “clean srilanka” புதிய வருட நிகழ்வு!

2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று கல்முனை- வடக்கு பிரதேச செயலகத்தின் நிகழ்வு “clean srilanka” என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம் பெற்றது. தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வும் அதன் பின் தேசிய கீதம் இசைத்தல்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சி படியில் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர்.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சி படியில் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பணிப்பாளர். பல இடங்களில் சிறப்பு சேவையாற்றி வந்துள்ள வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்கள் தற்போது வரலாற்று புகழ் மிக்க கல்முனை ஆதார வைத்தியசாலையின் முதலாவது பணிப்பாளராக கடமையை…

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபாய்

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபாய்– (கனகராசா சரவணன்) ) மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000-ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளம் பட்டியல்…

திருப்பாவை ஆரம்பம்!

திருப்பாவை ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் திருப்பாவை பூஜைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன. இந்துக்களின் திருப்பாவை பாடும் நிகழ்வு கடந்த 29 ஆம் தேதி ஆரம்பமாகியது. எதிர்வரும் 11…