கவிஞர் அமரர் பொன்.சிவானந்தனின் ” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் ” நூல் வெளியீட்டு விழா
கவிஞர் அமரர் பொன்.சிவானந்தனின் ” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் “ நூல் வெளியீட்டு விழா ( வி.ரி.சகாதேவராஜா) நாடறிந்த கவிஞர் காரைதீவைச் சேர்ந்த அமரர் பொன்.சிவானந்தன் தனது 82 ஆவது அகவையில் எழுதிய” மறைந்த தலைமுறைகளின் மறந்த சம்பவங்கள் ”…
