உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வென்ற 40 வீதமானோர் விபரம் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு விசனம்!
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 வீதமானவர்களின் பெயர்கள் இதுவரை கிடைக்கவில்லைஎனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், உறுப்பினர்களின் எண்ணிக்கையை வர்த்தமானி மூலம் வெளியிடவேண்டியிருப்பதால், தொடர்புடைய வேட்பாளர்களின்…
