கல்முனை றோட்டரிக் கழகத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு
கல்முனை றோட்டரிக் கழகத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற 40 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான மார்பகப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது .…