Author: Kalmunainet Admin

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி  அன்ஸார் மௌலானா மற்றும் மனைவி கைது

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி அன்ஸார் மௌலானா மற்றும் மனைவி கைது பாறுக் ஷிஹான்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

காரைதீவில் ஹர்த்தால் படுதோல்வி: அனைத்தும் இயல்புநிலையில்

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தாலுக்கு இன்று அம்பாறை மாவட்டம் காரைதீவில் போதுமான ஆதரவில்லை. அங்கு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கின. ஒருசில கடைகளே பூட்டப்பட்டிருந்தன. அனைத்து பாடசாலைகளும் வழமைபோல்…

அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

காரைதீவு அதிர்ந்தது – விழாக்கோலம் பூண்ட விபுலானந்தாவின் மாபெரும் பவளவிழா நடைபவனி!!

காரைதீவு அதிர்ந்தது – விழாக்கோலம் பூண்ட விபுலானந்தாவின் மாபெரும் பவளவிழா நடைபவனி!! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி நேற்று ( 16 ) சனிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனையொட்டி முழுக் காரைதீவுக் கிராமமே…

Carmelian walk -கல்முனை பிராந்தியம் கோலாகலமானது – தரை, ஆகாய, நீர் மார்க்கமாவும் பவனிகள் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒரு வருட கால எல்லையைக் கொண்டு இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் நடை பவனிமிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்…

வடகிழக்கின் ஹர்த்தால் அரசுக்கு முதல் சிவப்பு எச்சரிக்கைதமிழ் அரசுக் கட்சியின்வாலிப முன்னணி துணைச் செயலாளரும் கல்முனைத் தொகுதி தலைவருமான சட்டத்தரணி அ.நிதான்சன் தெரிவிப்பு

வடகிழக்கின் ஹர்த்தால் அரசுக்கு முதல் சிவப்பு எச்சரிக்கைதமிழ் அரசுக் கட்சியின்வாலிப முன்னணி துணைச் செயலாளரும் கல்முனைத் தொகுதி தலைவருமான சட்டத்தரணி அ.நிதான்சன் தெரிவிப்பு வடகிழக்கில் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் பொறுப்புக்கூறல் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசு பின் நிற்கின்ற விடயத்திற்கு…

உங்களை ஏன் இத்தனை பேருக்கு இப்படி பிடித்து விட்டது.

Dr.சுஜன் சுகுமாரன் பதிவில் இருந்து உங்களை ஏன் இத்தைனை பேருக்கு இப்படி பிடித்து விட்டது. உங்களை யார் என்றே அறியாதோர் கூட எதற்காய் உங்களிற்காய் அழுகிறார்கள் . பல நூறு சத்திர சிகிச்சை நிபுணர்களும் , மருத்துவர்களும் எதற்காய் உங்களை “…

வெளிநாட்டு இலங்கையர் குழுமம் அமைப்பின்   ஊடக சந்திப்பு

வெளிநாட்டு இலங்கையர் குழுமம் அமைப்பின் ஊடக சந்திப்பு பாறுக் ஷிஹான் SLOGAN என அழைக்கப்படும் “வெளிநாட்டு இலங்கையர்கள்” குழு: தேசத்திற்கான நடவடிக்கை என்பது, அமைதியான, வளமான, சமத்துவமான மற்றும் நீதியான இலங்கையை விரும்பும் மற்றும் வரலாற்றில் இந்த முக்கியமான கட்டத்தில் அதற்கு…

தமிழ் அரசின் வடகிழக்கு தழுவிய ஹர்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான சுயேட்சை குழு ஆதரவு

தமிழ் அரசின் வடகிழக்கு தழுவிய ஹர்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான சுயேட்சை குழு ஆதரவு எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ.சு.சசிக்குமார் அவர்களின்…