Author: Kalmunainet Admin

மரண அறிவித்தல் – கணபதிப்பிள்ளை தேவராசா ( பாண்டிருப்பு – அக்கரைப்பற்று)

மரண அறிவித்தல் – கணபதிப்பிளை;ளை தேவராசா ( பாண்டிருப்பு – அக்கரைப்பற்று) பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தேவராசா 23.08.2026 இன்று காலமானார். அன்னார் இசைத்துறையில் மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு பாடகராவார். கலை , சமூகப்பணியில் தன்னை…

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் இ.மேகராசா (அதிபர் ) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . ஆலய பிரதம…

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையின் 5வது போட்டியில் செல்வன் பரமேஸ்வரன் கவிஷாந் சம்பியன்

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையின் 5வது போட்டியில் செல்வன் பரமேஸ்வரன் கவிஷாந் சம்பியன் உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையினால் கடந்த 22ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்பட்ட 5ஆவது திறந்த (Open Category) சதுரங்கப் போட்டியில், கமு. கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை…

முனையூர் ஸ்ரீ பத்ரகாளி அம்மாள் தேவஸ்தான வருடாந்த அலங்கார சக்தி விழா இன்று ஆரம்பம்.

(செல்வி வினாயகமூர்த்தி ) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திட்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார சக்தி விழா இன்று ஞாயிற்றுக்கிழமை 23.08.2026 முதல் 09.09.2026 வரை பல்வேறு சமய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.…

அக்கரைப்பற்றில் இலக்கிய மனனப் போட்டிக்கான தெரிவுப் போட்டி.

அக்கரைப்பற்றில் இலக்கிய மனனப் போட்டிக்கான தெரிவுப் போட்டி. (செல்வி வினாயகமூர்த்தி) மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு பயணத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26ம்திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள “இலக்கிய மனனப் போட்டி நிகழ்வுக்கான தெரிவுப் போட்டி (22)…

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு – பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர்…

அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு ; 71 பேர் உயிரிழப்பு ; மக்கள் அவதானம்

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை டெங்கு காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்…

அரசவைத்தியசாலை ஊழியர்கள் அணியவேண்டியது சீரூடையா? மத உடையா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பாக வெளியிட்ட கருத்து கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடந்த 2026,ஆகஷ்ட்,06, ல் சுகாதார அமைச்சினால் புதிதாக பணியாளர்களாக நியமனம் பெற்ற 09, முஸ்லிம் பெண் சுகாதார பணியாளர்கள் நடைமுறையில்…

முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் தொழில் புரிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை.!

முஸ்லிம் பெண்கள் சமய, கலாசார ஆடைகளை அணிந்து சகல துறைகளிலும் தொழில் புரிவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை.! (அஸ்லம் எஸ்.மௌலானா) முஸ்லிம் பெண்கள் தமது சமய அற நெறிக்குரிய ஆடைகளை அணிந்து…

இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் துறைநீலாவணை பாடசாலை மைதானத்தை இணைக்கும் வீதி புனரமைப்பு.

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட துறைநீலவணை மகாவித்தியாலய மைதானத்தை இணைக்கும் வீதிஇரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொங்ரிற் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது . மண்முனை தென்எருவில்ப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறித்த…