Author: Kalmunainet Admin

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா (கல்முனை நிருபர்) கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வாணி விழா செவ்வாய்க்கிழமை மாநகர சபை கூட்ட மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநகர சபை பொறியியல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை…

இன்று பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தவநிலை  ; தீமிதிப்பு நாளை!

இன்று பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தவநிலை ; தீமிதிப்பு நாளை! ( காரைதீவு வி.ரி. சகாதேவராஜா) மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தவநிலை நிகழ்வு இன்று(9)…

இலங்கையில் ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் தற்போதைய போக்குகள் குறித்த உளவியல் பார்வை: பாடுதல் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆசிரியர்களின் தீவிர பங்கேற்பு -ச.ரகுவரன்

இலங்கையில் ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் தற்போதைய போக்குகள் குறித்த உளவியல் பார்வை: பாடுதல் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆசிரியர்களின் தீவிர பங்கேற்பு –ச.ரகுவரன் அறிமுகம்ஆசிரியர் தினம் என்பது பாரம்பரியமாக சமூகத்தை வடிவமைப்பதில் கல்வியாளர்களின் முக்கிய பங்கிற்காக அவர்களுக்கு நன்றி, மரியாதை மற்றும்…

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமை காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து அக்கரைப்பற்றில் இன்று கண்டனப் போராட்டம் 

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமை காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து அக்கரைப்பற்றில் இன்று கண்டனப் போராட்டம் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக தலைமை காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள பாடசாலைகளை மூடுவதற்கான வழிகாட்டிகள் அறிவிப்பு..

குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள பாடசாலைகளை மூடுவதற்கான வழிகாட்டிகள் அறிவிப்பு.. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதைக் கருத்தில் கொள்ளத் தேவையான அளவுகோல்களின் தொகுப்பை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.அதன்படி, ஏற்கனவே உள்ள பள்ளியை தற்காலிகமாக மூட முன்மொழியும்…

பெரியநீலாவணையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு!

பெரியநீலாவணையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு! சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை அன்னை சாரதா தேவி முதியோர் சங்கத்துடன் இணைந்து முதியோர் தின நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது முதியோர்களுக்கு…

கோட்டைக்கல்லாற்றில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நினைவு விழா 

கோட்டைக்கல்லாற்றில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நினைவு விழா ( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது பிரதேச ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு விழா…

பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை கைப்பறிய பொலிஸார் – சம்மாந்துறையில் அதிரடி நடவடிக்கை

பொதுப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 மோட்டார் சைக்கிள்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை (06) மாலை சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதிப்…

முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு குருக்கள் மடம் ( ADVRO ) முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி

முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு குருக்கள் மடம் ( ADVRO ) முதியோர் இல்லத்தில் இன்று(06) நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள். முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக. தேசிய முதியோர் அலுவலகத்தின் அனுசரணையோடு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இன்றைய தினம் குருக்கள் மடத்தில்…

அரசியலுக்காக விஜய்யை குற்றவாளியாக்குவதை அனுமதிக்கமுடியாது – அண்ணாமலை

கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோதே இவ்வாறு கூறியுள்ளார். கரூர் சம்பவத்தில் விஜய்யை குற்றவாளியாக ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் ஆசைக்காக வேண்டுமானால்…