Author: Kalmunainet Admin

நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு-  கோரம் இன்றி தெரிவு மறு அறிவித்தல் வரை  ஒத்திவைப்பு

நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு- கோரம் இன்றி தெரிவு மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு பாறுக் ஷிஹான் பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் கோரம் இல்லாததால் நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது.நிந்தவூர் பிரதேச சபையின் புதிய…

அம்பாறையில் சிறந்த தமிழினப் பற்றாளர்  மதிசூடியின் ஓராண்டு நினைவஞ்சலி அம்பாறையில் அனுஷ்டிப்பு

அம்பாறையில் சிறந்த தமிழினப் பற்றாளர் மதிசூடியின் ஓராண்டு நினைவஞ்சலி அம்பாறையில் அனுஷ்டிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) கனேடிய தமிழ் வானொலி பத்திரிகை துறையின் முன்னோடிகளில் ஒருவரும் நாடறிந்த பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி மறைந்து ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி அம்பாறையில் நேற்று…

ஆதம்பாவா எம்.பி – நாவிதன்வெளி தவிசாளர் இ. ரூபசாந்தன் இடையே முறுகல்!

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளியில் வீதி அபிவிருத்தி திட்டத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா எம்.பி – நாவிதன்வெளி தவிசாளர் இ. ரூபசாந்தன் இடையே முறுகல் : மலர் மாலையை கழட்டி வீசிவிட்டு…

நாவிதன்வெளி பழைய உஹன வீதி புனரமைப்பிற்கு 1 கோடி ரூபாய்- தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சி வெற்றி

நாவிதன்வெளி பழைய உஹன வீதி புனரமைப்பிற்கு 1 கோடி ரூபாய்! தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சி வெற்றி ( வி.ரி. சகாதேவராஜா) “மக்கள் வரிப்பணம் மக்களின் அபிவிருத்திக்கு” என்ற அரசின் கோட்பாட்டிற்கமைவாக நாவிதன்வெளி பழைய உஹன வீதி அபிவிருத்திக்கு முதற்கட்ட பணிகள் இன்ட…

கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு  கௌரவிப்பு

கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக புதிதாக கடமையேற்றுள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சியை உத்தியோகபூர்வமாக வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய…

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி  தேசிய மட்டத்தில் முதலிடம்

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம் (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சித்திரப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது. இப்பாடசாலையில் தரம் 11 இல்…

தோழர் பத்மநாபா 74 அகவை தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்களின் 74 வது அகவை தினமான கடந்த 19 ஆம் திகதி அக்கட்சியின் முக்கியஸ்த்தர்களின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் உள்ள little friends pre school மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி…

ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையில் சந்திப்பு – வடக்கு கிழக்கு பிரச்சனை தீர்வு தொடர்பாக உறுதியளிப்பு

நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட பல விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான பொறிமுறை ஒன்றை புதிய ஆண்டு பிறந்ததும், ஜனவரியில் ஆரம்பிக்க முடியும் என இன்று பிற்பகல் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்…

கிட்டங்கியில் ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.!

கிட்டங்கியில் ஆற்றுவாழைகளை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக கிட்டங்கிப் பால வீதியூடாக வெள்ளம் பாய்கின்ற நிலையில், அந்த வீதியில் ஆற்றுவாழைகள் பரவியிருப்பதால் போக்குவரத்துக்கு பாரிய இடையூறு…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு…