Author: Kalmunainet Admin

பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய  ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு!

பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு! இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும்…

உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து விழிப்புணர்வு நடைபவணி

இன்று உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து விழிப்புணர்வு நடைபவணி ஒன்றினை மேற்கொண்டனர். இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம்…

அம்பாறை மாவட்டத்தில் 22 வேட்புமனுக்கள் நிராகரிப்பு -124 வேட்புமனுக்கள் ஏற்பு -அதிகூடியது 15 பொத்துவில்; குறைந்தது 04 ஆலையடிவேம்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் – 2025 இல் சமர்ப்பிக்கப்பட்ட 146 வேட்புமனுக்களில் 22 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனவே 124 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். மாவட்டத்தில்…

டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்ற இப்தார் 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தலைவர் மருத்துவர் றிஷான் ஜெமீல் ஏற்பாட்டில், வருடாந்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கிளைவைத்தியசாலையில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது . இந் நிகழ்வு வைத்தியசாலையின் மருத்துவ…

இலங்கையில் முதலாவது விந்தணு வங்கி!

இலங்கை தனது முதல் விந்தணு வங்கியை கொழும்பில் உள்ள பெண்களுக்கான மருத்துவமனையில் நிறுவியுள்ளது. இது கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. விந்தணு வங்கி என்பது செயற்கை கருவூட்டல் அல்லது செயற்கை கருத்தரித்தல்…

மட்டக்களப்பில்  எவ்வாறு  17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!

மட்டக்களப்பில் எவ்வாறு 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன? இதோ விபரம்!( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இது எவ்விதம் நிராகரிக்கப்பட்டது என்பது தொடர்பான விளக்கம் இங்கு தரப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில்கட்டுப்பணம் செலுத்திய கட்சிகள்/சுயேட்சைகுழுக்கள்: 139. ஆனால் வேட்பு…

ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்திற்கு சுமார் 45 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பு

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்திற்கு சுமார் 45 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பை பெற்றுக்கொண்டமையிட்டு அங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். அரசாங்கத்தின் குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தில் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினூடாக உள்ளக…

அக்கரைப்பற்றில் 16 வயது சிறுவன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக உடல் நசுங்கி உயிரிழப்பு

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு பரிதாபகரமாக (22)நசுங்கி உயிரிழந்துள்ளான். உயிரிழந்த இளைஞன் கண்ணகிகிராமத்தை சேர்ந்த பெ.ஜீரோசன் என அடையாளம்…

கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் இணைவு!

கருணா, பிள்ளையான் மீண்டும் இணைவு மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்…

வளரி வெளியிடும் இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு -மார்ச் 31க்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள்

வளரி வெளியிடும் இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு மார்ச் 31க்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து கவிதைக்காக வெளிவந்து கொண்டிருக்கும் வளரி கவிதை இதழ் இலங்கையில் வசிக்கும் பெண் கவிஞர்களின் கவிதைகள்…