Author: Kalmunainet Admin

முகப்பூச்சு கிரீம்களை பயன்படுத்துவோரின் கவனத்துக்கு!

இலங்கையில், முகப்பூச்சு கிரீம்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சு கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் முகப்பூச்சு கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக…

த. தே. கூட்டமைப்பு -ஜனாதிபதி இன்று மாலை சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே…

மேலும் 300 பொருட்களின் இறக்குமதி தடை நீங்குகிறது!

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இன்றைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது, இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின்…

மறைந்த முன்னாள் எம். பிக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கொடி போர்த்தி அஞ்சலி..!

மறைந்த முன்னாள் எம். பிக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கொடி போர்த்தி அஞ்சலி..! அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,அம்பாறைமாவட்ட முன்னாள் இலங்கைத்தமிழ் அரசுகட்சி தலைவரும், மருத்துவருமான பாண்டிருப்பு ஊரில் வசிப்பிடமாகக்கொண்ட அமரர் தோமஷ் வில்லியம் தங்கத்துரை அவர்களின் உடலுக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி…

காய் கறிகளின் விலைகள் குறைந்துள்ளது! அதிக விலை கொடுக்க வேண்டாம்

நாடு முழுவதும் காய்கறிகள் விலை அதிகரித்து வருகின்றநிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை தற்போது கணிசமான அளவு…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு நேற்று -அடுத்த விசாரணை ஜூலை 12

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு நேற்று -அடுத்த விசாரணை ஜூலை 12 கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் பல்வேறு முட்டுகட்டைகளை சூழ்ச்சிகள் தொடரும் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றில்…

கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை.!

கல்முனை மாநகர எல்லையினுள் மாடறுக்க தற்காலிகத் தடை.! (ஏயெஸ் மெளலானா) நாட்டில் மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லையினுள் நாளை 08 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வார…

யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது ! -பா.அரியநேத்திரன் மு.பா.உ.

யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது ! பா.அரியநேத்திரன் மு.பா.உ. யார் ஜனாதிபதியானாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது என்பதை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தெளிவாக காட்டுகிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்…

கஜேந்திரகுமார் எம். பி பொலிஸாரால் கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காவல்துறையினருடன் அவதூறான வார்த்தைகளை…

முன்னாள் எம். பி தோமஸ் வில்லியம் மறைவுக்கு சிறிதரன் எம். பியின் இரங்கல் செய்தி!

அஞ்சலிகள்….!!! எமது கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினருமான, திரு.தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஐயா அவர்கள் மறைந்தார் எனும் செய்தி மிகுந்த துயரைத் தருகிறது. அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், எமது கட்சியின் நெடுங்கால செயற்பாட்டாளராக தன்னை…