Author: Kalmunainet Admin

திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு – பீடமாக தரமுயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நாளை(18).

திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு – பீடமாக தரமுயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு! (அபு அலா) திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக கடந்த 2023.06.14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தரமுயர்த்தப்பட்டது. இதனை அங்குரார்ப்பணம்…

விகாராதிபதிகளை சந்தித்து நிலைமையை விபரித்தார் கிழக்கு ஆளுநர்!

-அபு அலா- விகாராதிபதி மைத்திரி மூர்த்தி மஹாநாயக்க தேரர் மற்றும் விகாராதிபதி ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய தேரருக்கும் விளக்கம் அளித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! திருகோணமலை நிலாவெளி இழுப்பை…

பதின்மூன்று” – ”இராவணன் சிங்களவர்“நெருக்கடியை மறைத்துத் திசை திருப்பும் உத்தி!

”பதின்மூன்று” – ”இராவணன் சிங்களவர்“நெருக்கடியை மறைத்துத் திசை திருப்பும் உத்தி! அ.நிக்ஸன் பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்திற்காக ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றத்தில், தமிழ் – சிங்கள முகங்களாகத் தன்னைக் காண்பித்து அதுவும் குழப்பகரமாக உரையாற்றிச் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை மேலும்…

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!!

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!! கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.ஆடி அமாவாசையில் பிதிர்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம் சிறப்பிடம்…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 15.08.2023 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. 20.08.2033 ஞாயிறு வாழைக்காய் எழுந்தருளல் 21.08.2023 காலை பாற்குடபவனி மாலை…

கிழக்கில் இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர அமைச்சர் இணக்கம் தெரிவிப்பு!

கிழக்கில் இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர அமைச்சர் இணக்கம் தெரிவிப்பு! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம்…

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: கட்டிட திறப்பு நிகழ்வும்….

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: கட்டிட திறப்பு நிகழ்வும்…. -ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றய தினம் (13) காலை 8.30 மணியளவில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன்…

தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு! தாய்ப்பாலூட்டல் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 09.08.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின்…

கிழக்கு ஆளுநருக்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் அமைக்கப்படவிருந்த விகாரையானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலையீட்டுடன் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது…

வீரமுனை படுகொலை நாள் இன்று- ஊர்காவல் படையால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்

வீரமுனைப் படுகொலைகள்இடம்:வீரமுனை, அம்பாறை மாவட்டம்நாள் ஆகத்து 12, 1990தாக்குதலுக்குஉள்ளானோர் :தமிழர்தாக்குதல்வகை: சுட்டும் வெட்டியும் தாக்கினர்ஆயுதம்: துப்பாக்கிகள்இறப்பு(கள்) 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள். தாக்கியதாகசந்தேகிக்கப்படுவோர்: இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை. வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து…