Author: Kalmunainet Admin

எமக்கான தீர்வைக்காண எமக்குள் ஒற்றுமை அவசியம் -தியாக தீபத்தின் நினைவேந்தலில் அரியநேந்திரன் வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் தமது ஒற்றுமையினைக் காட்டவேண்டும் என்றும் அதற்காகவே தியாகதீபம் திலீபன் போன்றவர்கள் தியாகங்களை செய்துள்ளார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.…

கிழக்கில் வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் தற்காலிக நிறுத்தம்!

வாகன வருமான உத்தரவுப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்! அபு அலா கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் கணனி முறைமையின் புதுப்பித்தல் காரணமாக அந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள…

கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதிக்கான கையொப்பம்!

700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதிக்கான கையொப்பம்! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவிவந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண…

நிபா வைரஸ் இலங்கயிலும்? மக்களே அவதானம்

பல நாடுகளில் பரவிவரும் நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என பொதுப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் தெரிந்தோ அல்லது தெரியாமல் நாட்டுக்குள் தற்போது நுழைந்திருக்கலாம் என…

கல்முனை மாநகரில் கடி   நாய்களின் தொல்லை- மக்களை தேடி கடிக்கும் நிலை  

கல்முனை மாநகரில் கடி நாய்களின் தொல்லை- மக்களை தேடி கடிக்கும் நிலை (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி கடி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.அத்துடன் பிரதான வீதிகளில் பொதுமக்கள்…

மட்டக்களப்பு ஓவியத் திருவிழாவில் கலைஞர்.ஏஓ.அனலின் ஓவியங்கள்

மட்டக்களப்பு ஓவியத் திருவிழாவில் கலைஞர்.ஏஓ.அனலின் ஓவியங்கள். கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்திய கிழக்கின் ஓவியத்திருவிழா அண்மையில் (21) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் கிழக்கு மாகாண பண்பாடு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு…

கனடாவில் மீண்டும் ஒரு ஈழத்தமிழர் அமைச்சரானார்.

கனடாவின் ஒன்ராறியோ மாகாண போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை (22.09.2023) பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இதற்கு முன் ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் என அறியமுடிகின்றது. மேலும் இவரது பெற்றோர்…

கல்முனை RDHS -தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சிகளும் கருத்தரங்கும்

தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சிகளும் கருத்தரங்கும் நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (23) தொழுநோய் தொடர்பான விசேட பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தொழுநோய் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஒன்றாக கல்முனை பிராந்திய…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் விசாரணைக்கு ள்ளாகும் செயற்பாட்டாளர்கள் :பின்னணியில் பிள்ளையான்?

கடந்த வாரத்தில் பிரித்தானிய ஊடகமான சனல் -4 எனும் செய்தி சேவை ஊடாக பிள்ளையான் தொடர்பிலும் ஐ எஸ் ஐ எஸ் தாக்குதலின் பின்னணி தொடர்பிலும் ஆசாத் மௌலானாவால் கருத்து தெரிவிக்கப்பட்டதன் பின்னர் தற்போது பிள்ளையான் அவர்களின் முறைப்பாட்டினால் பலர் கொழும்பு…

திரையில் திடீரென தோன்றி வாக்குமூலமளித்த அசாத் மௌலானா

திரையில் திடீரென தோன்றிய அசாத் ஜெனீவாவில் தலைமையகத்தை கொண்டியங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் சபையின் ஏற்பாட்டில் சணல் 4 வின் வழிகாட்டலில் திரையிடப்பட்டபோது திரையில் தோன்றிய அசாத்மௌலானா தாக்குதல் சம்பந்தமான பல்வேறுவிடயங்களை எடுத்துரைத்தார். அத்துடன்பல முக்கிய அரசியல்…