Author: Kalmunainet Admin

கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை!

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நேற்று (11) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.…

2023 (2024) ஆண்டுக்கான GCE A/L பரீட்சைக்கான நேர அட்டவணை

2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை…

மட்டு வவுணதீவில்; மோட்டர்சைக்கில் விபத்தில் படுகாயமடைந்த சப் இன்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மட்டு வவுணதீவில்; மோட்டர்சைக்கில் விபத்தில் படுகாயமடைந்த சப் இன்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ((கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டர்சைக்கிள விபத்தில் காயமடைந்த நிலையில் மட்டு போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட பொலிஸ் சப்இன்பெக்கடர் ஒருவர் சிகிச்சை…

கார்மேல் பற்றிமா மாணவனால் அகில இலங்கைரீதியில் கல்முனை கல்வி வலையத்திற்கு கராத்தேயில் கிடைத்த முதல் பதக்கம்

கார்மேல் பற்றிமா மாணவனால் அகில இலங்கைரீதியில் கல்முனை கல்வி வலையத்திற்கு கராத்தேயில் கிடைத்த முதல் பதக்கம் 2023.10.07 தொடக்கம் 2023.10.09 வரை காலியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கராத்தே போட்டியில் கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் கேதீஸ்வரன் ரோகித்…

தாராள உள்ளங்கள் அறக்கடளை அமைப்பால் இலவச பிரேத்திய வகுப்புக்கள்!

தாராள உள்ளங்கள் அறக்கடளை அமைப்பால் இலவச பிரேத்திய வகுப்புக்கள்! தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் தொடர்ச்சியான பணிகளுள் ஒன்றாக இலவச பிரத்தியேக வகுப்பு கமு/கமு/பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. கணிதம், ஆங்கில, விஞ்ஞான வகுப்புகள் தரம் 10 மாணவர்களுக்கு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது,, இந்நிகழ்வில் அதிபர்,…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், அரச உத்தியோகத்தர்களின் பல்துறைசார் திறனை வெளிப்படுத்தும் நோக்கில்பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களிடையே மாகாண மட்ட பாடல் போட்டி நடத்தப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு , 2023.10.07 ஆம் திகதி…

இன்று( 9) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல்மாவட்டத்திலும்பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…

ஆன்மீகப்பணியை விரிவாக்கும் “Next Step” இன் கள விஜயம்!

-S. அதுர்ஷன்- பெரியநீலாவணை “Next Step” சமூக அமைப்பு ஆன்மீக பணிகளை விரிவாக்கும் நோக்குடன் அம்பாறை மாவட்ட சிவநெறி பேரவையுடன் இனைந்து சில அறநெறி பாடசாலைகளுக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர். கல்முனை இந்து இளைஞர் அறநெறி,பெரியநீலாவணை சுவாமி விபுலானந்தர் அறநெறி,தெய்வசேக்கிழார் அறநெறி,திலகவதியார்…

கல்லடிப் பாலத்தில் இடைமறிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர்.

கல்லடிப் பாலத்தில் இடைமறிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர். சங்கத்தின் அறிக்கை நேற்றைய தினம் 08.10.2023 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை சந்திப்பதற்காக கடந்த 24 நாட்களாக போராடிக் கொண்டிருக்கின்ற மயிலத்தமடு மாதவணை பிரதேச பால் பண்ணையாளர்கள் தங்களுடைய நியாயமான…

தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளைக்கு புதிய நிருவாகம் தெரிவு!

கல்முனைத் தொகுதிக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சி கிளைக்கு புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது. நேற்று சனிக்கிழமை மாலை பாண்டிருப்பு அண்ணா மன்ற மண்டபத்தில் முன்னாள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கல்முனை தொகுதி உபதலைவர் பாசம் புவிராஜா தலைமையில் நடைபெற்ற…