Author: Kalmunainet Admin

செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம்

செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம் இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளராக ஞா.ஸ்ரீநேசனை (முன்நாள் பாராளமன்ற உறுப்பினர்)நியமிக்க வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊடக சந்திப்பின் போது தலைவர் தெரிவுக்கு பின் எதிர்வரும் 27.1.2024 ல் திகதி பொதுச்…

இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் மருதமுனையில் ஒருவர் கைது!

பாறுக் ஷிஹான் தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (19)…

கோட்டா வழங்கிய பொது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது!

கோட்டா வழங்கிய பொது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது! ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ, இருந்த போது துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக…

கல்முனை மாநகர சபை; மூன்று மணியுடன் நிறைவடையும் நிதிக் கொடுக்கல் வாங்கல்.!

கல்முனை மாநகர சபை; மூன்று மணியுடன் நிறைவடையும் நிதிக் கொடுக்கல் வாங்கல்.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபையில் ஒரே கூரையின் கீழ் சேவைகளை வழங்கும் முகப்பு அலுவலகத்தில் இடம்பெறும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் பிற்பகல் 3.00 மணியுடன் நிறைவடையும் என…

இலங்கை சந்தையில் தங்கமான கரட்!

இலங்கை சந்தையில் தங்கமான கரட்! இலங்கையில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை நேற்று 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கத்தின் விலை நாளாந்தம் அதிகரித்து வருது போன்று சமகாலத்தில் மரக்கறிகளின் விலைகளும் பாரியளவில் அதித்துள்ளது. நாரஹேன்பிட்டி…

மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் வாகன விபத்து:ஒருவர் பலி.

பெரியநீலாவணை பிரபா மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் பகுதியில் பாரிய வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பகுதியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த dsi…

A/L பரீட்சை வினாத்தாள் விவகாரம்:மேலும் ஒருவர் கைது!

இந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விவசாய வினாத்தாளை குறித்த பாடப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அலுவலக உதவியாளர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (15)…

அம்பாறை மாவட்டத்தில் ADVRO அமைப்பின் வெள்ள நிவாரணப் பணிகள் –

அம்பாறை மாவட்டத்தில் ADVRO அமைப்பின் வெள்ள நிவாரணப் பணிகள் – 2024. அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழகத்தின் தாய்ச் சங்கமான ADVRO ( UK) பிரித்தானியா அமைப்பு அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கோர மழையினாலும், சேனநாயக்க…

சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000…

பொழுதுபோக்கு தளமாக மாறிய பெரிய கல்லாறு நீரோடை பகுதி!

, . பெரியநீலாவனை பிரபா. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் மிகவும் சிறப்பான முறையில்கொண்டாடப்பட்டது. காலை வேளையில் உழவர்களுக்கு உன்னதமாக விளங்கும் சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கி தைப்பொங்கல் தினத்தினை தமிழர்கள்…