துறைநீலாவணையில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சித்திரை குதூகலம்.
செல்லையா பேரின்பராசா மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் அனுசரணை மற்றும் வழிகாட்டலின் கீழ் துறைநீலாவணையில் இயங்கும்அறநெறிப் பாடசாலைகள் , ஆலயங்கள் இணைந்து நடாத்திய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரை கதூகலம் நிகழ்வு 10.05.2026 துறைநீலாவணை…
