நினைவேந்தல் தொடர்பாக பொய்யான தகவலை பரப்பியதாக மகிந்தரின் சகா கைது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா(Renuka Perera) கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது…
