Author: Kalmunainet Admin

25 வருடங்களுக்கு மேலாக சேவை செய்யும் உதவிக்கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவுக்கு கௌரவம்!

சம்மாந்துறை வலயத்தில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளரும், சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தின் தலைவருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.…

நற்பிட்டிமுனை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள்; கல்முனை மாநகர சபை கவனிக்குமா?

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டி முனை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக தாளவெட்டுவான் சந்தியில் இருந்து நற்பிட்டிமுனை நோக்கி செல்லும் பழைய இ.மி.சபை வீதியின் இடப்பக்கமுள்ள குளக்கரையில் தினமும் இத்தகைய…

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா அம்மாணவிக்கு “Brilliant Child Award ” என்ற விருது வழங்கி வைக்கப்பட்டது பாறுக் ஷிஹான் பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம்…

கோரிக்கையை ஏற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும், சுதேச வைத்திய திணைக்களத்திற்கும் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையம் நன்றி தெரிவிப்பு!

கோரிக்கையை ஏற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும், சுதேச வைத்திய திணைக்களத்திற்கும் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையம் நன்றி தெரிவிப்பு! பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் அயராத முயற்சியின் பயனாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிருப்பில் ஆயர்வேத…

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான அறிவித்தல்

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.…

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு – சிறிதரன் எம்.பி வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஷ்டியை வலியுறுத்தி வடக்கு -கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்டிருந்தால் அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிசீலனைசெய்யும்.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

“சி” ஆம் வசதியுடன் அளப்பரிய சேவையாற்றிவரும் என்பு முறிவு நெரிவு பிரிவு ‘கல்முனை ஆதார வைத்தியசாலையில் புரட்சி !!

“சி” ஆம் வசதியுடன் அளப்பரிய சேவையாற்றிவரும் என்பு முறிவு நெரிவு பிரிவு ‘கல்முனை ஆதார வைத்தியசாலையில் புரட்சி !!( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் இயங்கும் என்பு முறிவு நெரிவு பிரிவு( orthopetic unit ) கடந்த காலங்களை விட மிகவும்…

பொது வேட்பாளர் விடயத்தில் பொறுப்பற்ற வாய்வீச்சுகள் வேண்டாம் – ஜி.ஸ்ரீநேசன்

ஜி.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு. தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தில் பொறுப்பற்ற வாய்வீச்சுகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும். பொதுவேட்பாளரைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும்,ஓரம் கட்ட வேண்டும் என்கின்ற பொறுப்பற்ற வெறுக்கத் தக்க வாய்வீச்சினைத் தவிர்க்க வேண்டும்.இப்படியான கருத்துகள்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 32,078 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும்…

அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை மீட்பதே முதன்மை நோக்கம்.சவாலைக் கண்டு ஒருபோதும் ஓடவில்லை. காலி மக்கள் சந்திப்பில் ரணில் உரை

அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை மீட்பதே முதன்மை நோக்கம்.சவாலைக் கண்டு ஒருபோதும் ஓடவில்லை.வாய்ப் பேச்சை விடுத்து கடமையைச் செய்தேன்.ஐ.எம்.எவ். உடன்பாடுகளுக்கு முரணாகச் செயற்பட முடியும் எனக் கூறுவது நாட்டுக்கு ஆபத்தாகும்.சஜித், அநுரகுமார போன்றவர்களின் நிலைப்பாடுஎன்ன?கட்சிகளை உடைப்பது எனது நோக்கமல்ல.பத்து வருடங்களில் இலங்கையைச் சிங்கப்பூர்…