Author: Kalmunainet Admin

கிழக்கில் தேசிக்காய் விலை கிடுகிடு உயர்வு! கிலோ 2400ருபா; ஒன்று 100 ரூபாய்

கிழக்கில் தேசிக்காய் விலை கிடுகிடு உயர்வு! கிலோ 2400ருபா; ஒன்று 100 ரூபாய் (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் அண்மைக்காலமாக தேசிக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன. கல்முனைப்பிராந்தியத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 2400ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் அளவில் சிறியதாக இருக்கிறது. மொத்த வியாபார…

மண்டூர் மண்ணுக்கு பெருமை ; திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன்; மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளராக நியமனம்

மண்டூர் மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்த. திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளராக பொறுப்பேற்று இருக்கின்றார். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் (B.SC) பட்டம் பெற்று மண்டூர் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான…

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் அதிரடி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை…

சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்”

சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்” கே.எஸ். கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழா 2025 இல் எழுத்தாளர் பிரிந்தா புஸ்பாகரன் எழுதிய “மழலைச் சத்தம்” சிறுவர் இலக்கிய நூலுக்கான சாகித்திய விருதினை பெற்றது.…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது. பிரம அதிதியாக பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா கலந்து சிறப்பித்தார்.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையிலும் 125 ஆவது ஆண்டு நிறைவுக் குழுவின் செயலாளர் S.சிறிரங்கன் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களின்…

சொறிக்கல்முனையில்  காட்டு யானை அட்டகாசம்-வீடு சேதம்; தவிசாளர்  களத்தில்!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சொறிக்கல்முனை -01 கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. சொறிக்கல்முனை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானை வீட்டை உடைத்து உணவுக்கு வைத்திருந்த நெல்லையும்…

கணேசாவிற்கு ஒரு லட்சம் ரூபாயை அன்பளித்த பரோபகாரி விஜீவா

கணேசாவிற்கு ஒரு லட்சம் ரூபாயை அன்பளித்த பரோபகாரி விஜீவா ( காரைதீவு சகா) சம்மாந்துறை வலயத்தில் உள்ள நாவிதன்வெளி ஏழாம் கிராமம் கணேசா வித்தியாலயத்திற்கு அண்மையில் விஜயம் செய்த சுவிட்சர்லாந்தில் வாழும் பாண்டிருப்பைச்சேர்ந்த பரோபகாரி. திருமதி குபேரலட்சுமி விஜயகுமாரன் (விஜீவா) (மாணவர்களின்…

மல்வத்தை சந்தியில் மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் – ஜனாதிபதிக்கு மகஜரும் கடிதங்களும் அனுப்பி வைப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் இன்று காலை 09.30 மணியளவில் தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டமானது 1983 ஆம் ஆண்டு…

கல்முனை சந்தையில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு  கோரிக்கை

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க பிரதிச் செயலாளர் எஸ்.எல் றாயீஸ் குறிப்பிட்டுள்ளார். கல்முனை…

சம்மாந்துறை வலய 61 சாதனை மாணவர்களை கெளரவிக்கும் விழா-அ.இ.ம.கா.தலைவர் றிஷாட் பதியுதீன் பங்கேற்பு 

(வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தில் 2024 இல் நடைபெற்ற கபொத உயர்தரப்பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற 28 மாணவர்களையும், கபொத. சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற 33 மாணவர்களையும் பாராட்டிக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்(10) சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்றது. அகில…