Author: Kalmunainet Admin

வியாழேந்திரனின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் 08, ம் திகதிவரை நீடிப்பு

வியாழேந்திரனின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் 08, ம் திகதிவரை நீடிப்பு.. இலஞ்சம் கொடுக்க உதவியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு…

துப்பாக்கி மற்றும்  ரவைகளுடன்  சம்மாந்துறையில் ஒருவர்  கைது

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது பாறுக் ஷிஹான் சொட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை…

காரைதீவில் இன்று (31) சீதா சமேத இராமனுக்கு கும்பாபிஷேகம் 

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீமன் நாராய ஆலய நவக்கிரக மூர்த்திகளுக்கும், சீதாப்பிராட்டியார் சமேத இராமபிரான் மற்றும் இலக்குமணன், அனுமன் விக்கிரங்களுக்கான கும்பாபிஷேக நிகழ்வு இன்று ( 31) ஞாயிற்றுக்கிழமை சுப நேரத்தில் இடம்பெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக…

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…

எரிபொருள் விலையில் மாற்றம்! புதிய விலை விபரங்கள்

மாதாந்திர எரிபொருள் விலையில் இன்று(31) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக்…

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்புப்  பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்புப் பெருநாள் தொழுகை (ஏ.எல்.எம்.ஷினாஸ், ஜெஸ்மி எம். மூஸா, றாசிக் நபாயிஸ், முஜீப் சத்தார், றாஜித்) மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (31) காலை 6:20…

காரைதீவில் கிராம உத்தியோகத்தரின் முயற்சியால் தடுக்கப்பட்ட சட்டவிரோதமான நில அபகரிப்பு.

( வி.ரி.சகாதேவராஜா) கிராம உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால் சட்டவிரோதமான நில அபகரிப்பு ஒன்று தடுக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் காரைதீவில் நேற்று(30) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக நிரப்பப்பட்ட கிறவல் மண் அகற்றப்படும் வேளை காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி…

கல்முனை தமிழ்ச்  சங்க பொதுக்கூட்டமும், புதிய நிருவாக தெரிவும் இன்று(31) இடம் பெற்றது

கல்முனை தமிழ்ச் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் 2025 (பிரபா) கல்முனை தமிழ்ச் சங்க பொதுக் கூட்டமும், புதிய நிருவாக தெரிவும் இன்று 31.03.2025 திங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடை பெற்றது. 2011 ஆம் ஆண்டு…

நாளை (01) கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பங்கேற்கிறார்.

நாளை கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பங்கேற்கிறார். ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை நகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்…

நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற காரைதீவு தமிழரசு வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்! 

நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற காரைதீவு தமிழரசு வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்! ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (30.03.2025) காரைதீவில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்…