Author: Kalmunainet Admin

இலங்கை, இந்திய பிரதமர்கள் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று , இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு…

சாய்ந்தமருதில் களைகட்டிய ஷம்ஸ் ஓவிய கண்காட்சி !

சாய்ந்தமருதில் களைகட்டிய ஷம்ஸ் ஓவிய கண்காட்சி ! ( காரை சகா) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய “ஷம்ஸ் ஓவிய கண்காட்சி” கடந்த நான்கு தினங்களாக (14-17) மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது. வித்தியாலய அதிபர் திருமதி நஸ்ரின் றிப்கா…

பட்டிருப்பு கல்வி வலய சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு

பட்டிருப்பு கல்வி வலய சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு (கலைஞர்.ஏ.ஓ.அனல்) மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சித்திர பாட ஆசிரியர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் சித்திர பாட சேவைக்கால ஆசிரிய…

பாண்டிருப்பு மகா வித்யாலயத்தில் நடைபெற்ற மூச்சுப் பயிற்சி, மற்றும் தியான பயிற்சிகள்!

என்.சௌவியதாசன். கல்வி அமைச்சினால் நடைமுறைபடுத்தபடும் உள விழிப்புணர்வு வாரத்தை(10 – 17) முன்னிட்டு. கமு/ பாண்டிருப்பு மகா வித்யாலயத்தில் மாணவர்களும் அங்கு கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களதும் உள சுகாதார முக்கியத்துவத்தையும், நலனையும் மேம்படுத்துவதற்கான. மூச்சுப் பயிற்சி, மற்றும் தியான பயிற்சிகள் இடம்பெற்றன.…

சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தில் பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல் !

சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தில் பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல் ! ( காரைதீவு சகா) சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தையொட்டி கல்முனை நெற் ஊடக இணையதளம், பிராந்தியத்தில் புகழ்பெற்ற மூன்று பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடலை நடாத்தியது. “ஆளுமைகளின் அரங்கம்”…

கல்முனையில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி  விற்பனை செய்த வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வியாபாரிக்கு தண்டப்பணம் விதிப்பு பாறுக் ஷிஹான் அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது. இன்று…

மக்களுக்கான அரசியல் செய்ய  எம்.பி. ஆதம்பாவா கற்றுக்கொள்ள வேண்டும் -நாவிதன்வெளி தவிசாளர் ரூபசாந்தன் காட்டம் .

( வி.ரி.சகாதேவராஜா) கட்சி வளர்க்கும் அரசியலை கடந்து மக்கள் அரசியலை செய்ய ஆதம்பாவா எம்பி கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளாகிய பிரதேச சபை உறுப்பினர்கள்,தவிசாளர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது தொடர்பில் அவருடைய நடவடிக்கையில் எனக்கும் அதிருப்தி இருக்கிறது.…

நான்காவது மாத கொடுப்பனவையும் மரணவீட்டுசெலவுக்காக கையளித்தார் நாவிதன்வெளி பிரதேசசபை உபதவிசாளர்கு. புவனரூபன்

நான்காவது மாத கொடுப்பனவையும் மரணவீட்டுசெலவுக்காக கையளித்தார் நாவிதன்வெளி பிரதேசசபை உபதவிசாளர்கு. புவனரூபன் வீரச்சோலை கிராமத்தை சேர்ந்த அரன் என்பவர் நேயினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய ஒரு கால் இல்லாத நிலையில் வறுமையில் வாழ்ந்துவந்தார்அவர் 2025ஃ10ஃ15அன்று இறந்த சோகமான செய்தியை இந்த கிராம…

எனது தங்க நகை அனுபவத்தில் இவ்வாறானதொரு விலை உயர்வை ஒருபோதும் கண்டதில்லை – கல்முனை சொர்ணம் குணா

எனது நகை அனுபவத்தில் இவ்வாறானதொரு விலை உயர்வை ஒருபோதும் கண்டதில்லை.! நாம் பழைய நகைகள் வாங்குவதை நிறுத்தி உள்ளோம் என்கிறார் கல்முனை சொர்ணம் குணா (வி.ரி.சகாதேவராஜா) எனது நகை வியாபார அனுபவத்தில் சமகாலத்தில் ஏற்படுவது போன்று ஒரு பாரிய அதிகரிப்பும் அதிகூடிய…

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக மூத்த நிர்வாக சேவை அதிகாரியான வே. ஜெகதீசன் நியமனம்!

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக மூத்த நிர்வாக சேவை அதிகாரியான வே. ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந் நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக நேற்று (14.10.2025) வழங்கியுள்ளார். வீ. ஜெகதீசன் இதற்கு முன்பு அதே…