Author: Kalminainet01

13வது சட்டத்திருத்தத்தை உடனே அமுல்படுத்துக – தமிழக பா.ஜ.க தலைவர் இந்திய அரசிடம் கோரிக்கை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். இலங்கையில் 13ஆவது சட்டத்திருத்தத்தை மாற்றமின்றி உடனே அமுல்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே…

வலி. வடக்கில் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு!

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், குறித்த காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.…

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயது இளம் போதை வியாபாரி கைது

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு நகர் பகுதி அரசடியைச்சேர்ந்த 24 வயதுடைய இளம் போதை வியாபாரி ஒருவரை 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை (ஜனவரி,1) பிற்பகல் ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து கைது…

13ஐ எதிர்க்கும் பேரினவாதம்: எதிர்வரும் 8ஆம் திகதி 13குறித்து நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். 9ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டு விசேட உரையினையும்…

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மோசமான சமையல் எண்ணெய் நாடு முழுதும் விற்பனை! – அதிர்ச்சி செய்தி

மனித பாவனைக்கு தகுதியற்ற, காலாவதியான சமையல் எண்ணெய் வகைகளை சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன், இறக்குமதி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியின் தயாரிக்கப்பட்ட கனோலா சமையல் எண்ணெய் என்ற போர்வையில் நாட்டுக்கு…

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டுநினைவு முத்திரை வெளியீடு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று (02.02.2023) முற்பகல் கண்டி…

மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும்…

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, 3 இலட்சத்து 31 ஆயிரம் பரீட்சார்த்திகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின்…

பேரினவாதிகளுக்கு அஞ்சி, கட்சிப் பெயரில் இருந்த முஸ்லிம் பதத்தை நீக்கியவர்களை எப்படி சமூகத்தின் பேச்சாளர்களாக அங்கீகரிக்க முடியும்?- கேள்வி எழுப்புகிறார் தவிசாளர் அப்துல் மஜீத்

(எம்.எம்.அஸ்லம்) பௌத்த சிங்கள கடும்போக்குவாதிகளின் கூக்குரலுக்கு அஞ்சி, தமது கட்சிப் பெயரில் இருந்த முஸ்லிம் என்ற பதத்தை நீக்கிக் கொண்ட சில கட்சிகளை முஸ்லிம் சமூகத்தின் பேச்சாளர்களாக எப்படி அங்கீகரிக்க முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இணைந்த…