கல்முனை பிரதேசத்தில் திடீர் காலநிலை மாற்றம்! வாகனம் செலுத்துவோரின் அவதானத்திற்கு
கல்முனை பிரதேசத்தில் இன்று திடீர் காலநிலை மாற்றத்தை அவதானிக்க முடிந்தது.
வீதிகளில் பனிமூட்டம் படர்ந்து காணப்பட்டது.
வீதியால் பயணிப்போருக்கு எதிரே செல்கின்ற வாகனத்தை அவதானிக்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் வீதியை மறைத்து இருந்தது.
இவ்வாறான நிலைமைகளில் வீதியால் பயணிப்போர் வாகனச் செலுத்துவோர் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்






