கல்முனை

க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் (2024/2025) சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில் அதிபர் அந்தோனிசாமி ...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு பாறுக் ஷிஹான் சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை ...

பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா பெரிய தம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (11) ஆரம்பம்

பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா பெரிய தம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (11) ஆரம்பம் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லை கிராமமான பெரிய ...

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா நாளை 10.07.2025

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா நாளை 10.07.2025 - இடம் நற்பிட்டிமுனை ...

தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு பாறுக் ஷிஹான் தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ...

 KALMUNAI RDHS -வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு

 KALMUNAI RDHS -வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு பாறுக் ஷிஹான் தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 2ம் நாளான இன்று( 08) 'வேலைத்தளங்கள் மற்றும் ...

கல்முனை பிர்லியன் அணி சம்பியன் அணியாக தெரிவானது

கல்முனை பிர்லியன் அணி சம்பியன் அணியாக தெரிவானது (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக், மாவட்டத்தின் A தர கழகங்களுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் ...

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (04) ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (04) ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்று 04.07.2025 வெள்ளிக்கிழமை திருக்கதவு ...

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கல்முனை மாநகர ஊழியரின் முன்மாதிரி

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கல்முனை மாநகர ஊழியரின் முன்மாதிரி (அஸ்லம் எஸ்.மெளலானா) தன்னால் கண்டெடுக்கப்பட்ட பணப்பை (Money purse) ஒன்றை கல்முனை மாநகர சபை ...

கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு.!

கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை ...

‘சரோஜா’ எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல்

'சரோஜா' எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் பாறுக் ஷிஹான்கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் கல்முனை பொலிஸ் நிலையத்தின் ...

சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தை யொட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வு

பாறுக் ஷிஹான் தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும் ...