நாடாளுமன்றத்தின் நாளைய (04.12.2024) அமர்வை இரவு 9.30 மணிவரை நடாத்த தீர்மானம்

நாடாளுமன்றத்தின் நாளைய (04.12.2024) அமர்வை இரவு 9.30 மணிவரை நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நாளை மாலை 5.30 மணி…

கனடா பாடும் மீன்கள் சமூகம் உலருணவு விநியோகம் 

கனடா பாடும் மீன்கள் சமூகம் உலருணவு விநியோகம் ( வி.ரி. சகாதேவராஜா) கனடா பாடும் மீன்கள் சமூகம் கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவுப் பொதிகளை விநியோகிக்க உள்ளது. அண்மையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்ப்பட்ட பெரு…

அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு!

அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு! அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் மாவட்டத்தின் பல கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அமைப்பின் தலைவர் கே.சந்திரலிங்கம் தலைமையில்…

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலின் 203வது கொடியேற்ற நிகழ்வு  ஆரம்பமானது

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலின் 203வது கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமானது அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்காவில் 203 வது…

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் அமைச்சர் அருண் தலைமையில் இடம் பெற்றது!

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று (02) திகதி மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திர அவர்களது தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்…

நன்றி நவிலலும் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை அழைப்பும்-அமரர். சாமித்தம்பி குணராசா-பெரிய நீலாவணை

நன்றி நவிலலும் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை அழைப்பும்; அமரர். சாமித்தம்பி குணராசா (அதிபர், கமு/பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயம்) கடந்த 03.11.2024 அன்று இறையடி சேர்ந்த அமரர். சாமித்தம்பி குணராசா அவர்களது மறைவுச் செய்திகேட்டு பல வழிகளிலும் துயர் பகிர்ந்த…

புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்ணாகவும், இலங்கையின் 48ஆவது பிரதம…

கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் திறந்து வைப்பு!

கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் திறந்து வைப்பு! நத்தார் மாதத்தை முன்னிட்டு கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் நேற்று முதலாம் திகதி முதலாம் திகதி திறந்து வைக்கப்பட்டது. கல்முனை மெதடிஸ்த திருச்சபை தேவாலய வளாகத்தில் மக்கள்…

காரைதீவில் கடந்த ஏழுநாட்களாக குழாய் நீர் விநியோகம் தடை: மேலும் இரண்டு நாட்கள் செல்லும் என தெரிவிப்பு.

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க்குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த ஏழு நாட்களாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது. தண்ணீரில் மிதந்த காரைதீவுக்கு தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக…

கடற்றொழில் பிரதி அமைச்சர். ரி.ஜி.ரத்னகமகே திருக்கோவில் பிரதேசத்திற்கு   விஜயம்

வி.சுகிர்தகுமார் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் பிரதி அமைச்சருமான ரி.ஜி.ரத்னகமகே திருக்கோவில் பிரதேசத்திற்கு நேற்று (01) விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கள விஜயத்தின்போது விநாயகபுரம் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களுக்கு சென்ற அவர் மீனவர்களை சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை…