ஒலுவில் பகுதியில் குழந்தை மீட்பு விடயம் – பெற்றோருக்கு  விளக்க மறியல்

ஒலுவில் பகுதியில் குழந்தை மீட்பு – பெற்றோருக்கு விளக்க மறியல் விதிப்புபாறுக் ஷிஹான் ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டட குழந்தையின் தாய் – தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான்…

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ…

மக்கள் சொத்தை இன்னும் கையளிக்கவில்லையா?

விஜேராம இல்லத்தை இன்னும் ஒப்படைக்காத மஹிந்த ராஜபக்ச ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள், கொழும்பிலுள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை மூன்று வாரங்களுக்கு முன்னர் காலி செய்த போதிலும், அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கவில்லை என அரசாங்க பேச்சாளரும்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள்

சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர்Dr.G. சுகுணன் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் இடம் பெற்றன. நேற்றைய தினம் வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர். நிகழ்வின்போது வைத்தியசாலையின்…

காரைதீவில் சிறுவர் தின நடைபவனி

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி காரைதீவு இகிச பெண்கள் பாடசாலையின் சிறுவர் தின நடை பவனி இன்று (01) புதன்கிழமை நடைபெற்ற போது.. படங்கள்: வி.ரி. சகாதேவராஜா

33 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி ரிசா கமலினி பத்தரன!

திருமதி ரிசா கமலினி பத்தரன அவர்கள் தனது 33 வருட கல்விச்சேவையில் இருந்து 29.09.2025 அன்று ஓய்வு பெற்றார் 1965 இல் கல்முனையில் பிறந்த இவர் ,கமு /கார்மேல் பற்றிமாகல்லூரி( தேசிய பாடசாலை) யில் கல்வி பயின்றார் பாடசாலை காலங்களில் சிறுவயதில்…

பெரியநீலாவணையில் சர்வதேச சிறுவர்தின விளையாட்டு விழா.

பெரியநீலாவணையில் சர்வதேச சிறுவர்தின விளையாட்டு விழா. செல்லையா-பேரின்பராசா சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை கலைவாணி முன்பள்ளி ஏற்பாடு செய்து நடாத்திய சிறுவர் விளையாட்டு விழா 30.09.2025 பிற்பகல் 02.30 மணியளவில் பெரியநீலாவணை பெரியதம்பிரான் ஆலய முன்றலில் முன்பள்ளி ஆசிரியைகளான என்.நிரோஜா,…

சர்வதேச நீதி கோரிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 5 ஆவது நாளாக நிறைவு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன் நீதிக்கான சுழற்சி…

மட் பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற தீ மிதிப்பு.

மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சகதிப் பெருவிழா கடந்த 27 சனியன்று திருக்கதவு திறந்தவுடன் பக்தி பூர்வமாக பக்தர்கள் புடைசூழ ஆரம்பமானது. மறுநாள் ஞாயிறு அன்று வீர கம்பம் வெட்டச் செல்லுதலும் வாழைக்காய்…

மோதரையில் 10 கைக்குண்டுகள் மீட்பு: நீதவான் அதிரடி உத்தரவு

மோதரை (முகத்துவாரம்) அளுத் மாவத்தை பகுதியில் உள்ள நகராட்சி வேலைத்தளத்துக்கு அருகில் ஒரு பாடசாலை பையில் இருந்து கைப்பற்றப்பட்ட 10 கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்து, அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகாரா மகாராச்சி மோதரை பொலிஸாருக்கு…