இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..!

இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..! 1956,,ல் எப்படி இருந்ததோ..!2023,லும் அப்படியே உள்ளது என்பதை தியாகி திலீபனின் நினைவு ஊர்த்தியையும். அதை கொண்டு சென்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினரையும் தாக்கிய சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 1)அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம்…

அமரர் கவிஞர் முகில்வண்ணன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று 17.09.2023

அமரர் கவிஞர் முகில்வண்ணன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று 17.09.2023 நாடறிந்த எழுத்தாளர் “முகில்வண்ணன்” என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை சண்முகநாதன் தனது 78ஆவது வயதில் கடந்த 17.09.2020 மறைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள். கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த முகில்வண்ணன் சிறுகதை,…

உலக தற்கொலை தடுப்பு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

உலக தற்கொலை தடுப்பு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வு! உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விழிப்பு நிகழ்வு 11.09.2023 அன்று இடம்பெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் தலைமையில்…

பாண்டிருப்பு அண்ணா மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வு!

-புவிராஜா- பாண்டிருப்பு அண்ணா மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வு! அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பாண்டிருப்பு அறிஞர் அண்ணாமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பம்சமாக காலை பாற்சோறு வழங்கியதுடன் பிற்பகல் 3மணியளவில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன .இவ்விழாவிற்கு…

பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வு

பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வு கலைஞர்.ஏஓ.அனல் பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வானது சித்திர பாட ஆசிரிய ஆலோசகர் திரு.பு.சிறிகாந் தலைமையில் களுவாஞ்சிக்குடிஆசிரியர் வாண்மை விருத்தி மத்தியநிலையத்தில் 15.09.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தரம் –…

தியாக தீபம் திலிபனின் உருவப்பட ஊர்தியை அக்கரைப்பற்றில் முஸ்லிம் கும்பல் ஒன்று மறித்து அட்டகாசம்!

வீதியால் சென்ற திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் சில முஸ்லீம்கள் மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் (கனகராசா சரவணன்) தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு யாழ்ப்பாணம் நோக்கி பொத்துவில் ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின்…

கல்முனை மாநகர பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை

கல்முனை மாநகர பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் புதன்கிழமை (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

பாண்டிருப்பில் பாஞ்சாலி தேவிக்கு பெருவிழா ஆரம்பம்!

பாண்டிருப்பில் பாஞ்சாலி தேவிக்கு பெருவிழா ஆரம்பம்! வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 12.09.2023 நேற்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.மகாபாரத இதிகாச வரலாற்றை பிரதிபலிப்பதாக 18 நாட்கள் திருவிழா இடம்பெற்று 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை…

மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு!

மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு! அபு அலா – கிழக்கு மாகாண பேரவைச் செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம் தமது கடமைகளை இன்று (13) பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைவாக பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயனாவினால் வழங்கி…

ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனையில் வழக்கு!

(பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம்…