இளைஞர் சேவைகள் கிழக்கு மாகாண பணிப்பாளராக ஹமீர் கடமையேற்பு.!

இளைஞர் சேவைகள் கிழக்கு மாகாண பணிப்பாளராக ஹமீர் கடமையேற்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ. ஹமீர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாய்ந்தமருதில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்…

நிலைமைக்கு ஏற்ப மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகள் ஆரம்பம்!

போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான விமான சேவைகளை நேற்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் தொடங்க இரண்டு விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, முதல் விமானம் ஃபிட்ஸ்ஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்டது, விமானம் 8D…

அம்பாறை தலைமையக  பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை

பாறுக் ஷிஹான்- அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது. அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித்…

ஒழுக்க விழுமிய கல்வி மூலமாகவே எதிர்காலத்தில் சிறந்த  தலைமுறையை உருவாக்க முடியும்- காரைதீவில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அனிருத்தனன்

( வி.ரி.சகாதேவராஜா) ஒழுக்க விழுமியக் கல்விக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமாகவே, எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்கம் சார்ந்த தலைமுறையை உருவாக்க முடியும். இவ்வாறு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தனன் நேற்று காரைதீவில் உரையாற்றுகையில் தெரிவித்தார். இந்துசமய கலாசார…

துறைநீலாவணையைச் சேர்ந்த கலாநிதி நடராசா புஸ்பராசா  பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

செல்லையா பேரின்பராசா. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நடராசா புஸ்பராசா பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார். கடந்த 28.02.2024 அன்று கூடிய கிழக்குப் பல்கலைக்கழக பேரவை 12.11.2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுக்கான ஒப்புதலை…

சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும்! திருமதி. கலா சபாரெத்தனம் (பி.மு.உ)

சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை வைபவமும்! திருமதி. கலா சபாரெத்தனம் (பி.மு.உ) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி. கலா சபாரெத்தினம் அவர்களுக்கு இன்று (3) சேவை நலன் பாராட்டு விழா…

பாதுகாப்பு ஆய்வுகள் நிறைவடையும் வரை மத்திய கிழக்கு விமான சேவைகள் இடைநிறுத்தம்!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலிருந்து அந்த பிராந்தியத்திற்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஆய்வுகள் நிறைவடையும் வரை…

மரண அறிவித்தல் – அமரர். திருமதி. பாக்கியநாதன் திருமஞ்சனம் – பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – அமரர். திருமதி. பாக்கியநாதன் திருமஞ்சனம் – பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியநாதன் திருமஞ்சனம் ( வன்னிமை குடும்பம் ) அவர்கள் 03.03.2026 செவ்வாய்க்கிழமை இன்று காலமானார். புதிய சோமநாதர் வீதி , பாண்டிருப்பில்…

உதவும் பொற்கரங்கள் அமைப்பு கனடா அமைப்பின் ஏற்பாட்டில் மர நடுகை திட்டம் முன்னெடுப்பு

இன்று நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் முன்னெடுப்பு! ( வி.ரி. சகாதேவராஜா) உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டம் இன்று (3) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. உதவும் பொற்கரங்கள் அமைப்பு –…

ஈரானுக்கு தமது ஆதரவை அறிவித்த சீனா

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதாக…