துறைநீலாவணை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள் – யார் கவனிப்பது? மக்கள் திண்டாட்டம்!!
துறைநீலாவணை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள்!! குடியிருப்பாளர்கள் அசௌகரியம்! யார் கவனிப்பது? மக்கள் திண்டாட்டம்!! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட துறைநீலாவணை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரியநீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணை…