நாவிதன்வெளி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு!
தமிழரசுக் கட்சி – 4,154 – 5சுயேச்சைக் குழு 04 – 2,175 – 2சுயேச்சைக் குழு 01 – 1,351 – 2சுயேச்சைக் குழு 03 – 1,085 – 1ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,075 – 1அகில…
தமிழரசுக் கட்சி – 4,154 – 5சுயேச்சைக் குழு 04 – 2,175 – 2சுயேச்சைக் குழு 01 – 1,351 – 2சுயேச்சைக் குழு 03 – 1,085 – 1ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,075 – 1அகில…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இலக்குகளை…
ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீடு கல்முனையில் – 09.05.2025 திருமதி ஜெனிதா மோகன் எழுதிய “பெண்ணே விழித்திடு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2025 .05 .09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில்…
ஆலையடிவேம்பு சபைக்கான தேர்தல் முடிவு கிடைக்கப் பெற்றுள்ளது.தமிழரசுக் கட்சி 7 ஆசனங்கள்தேசிய மக்கள் சக்தி 7 ஆசனங்கள்சுயேச்சைக் குழு 1 – 2 ஆசனங்கள்
பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை சங்காபிஷேகம்! பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 03.05.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நாளை 07.05.2025 1008 சங்காபிஷேகம் இடம்…
திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு 01 அணி அமோக வெற்றி! வி.ரி.சகாதேவராஜா சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றி! மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்கள் சுயேட்சை குழு…
காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம் வி.ரி. சகாதேவராஜா) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நான்கு வட்டாரங்களை வென்று முன்னணியில் உள்ளது. நான்கு பிரதான வேட்பாளர்களுள் ஆயிரத்திற்கும்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இன்று பிற்பகல் 1 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் வருமாறு நுவரெலியா – 30 % பதுளை – 48 % மொனராகலை – 43 % அனுராதபுரம் – 40 % யாழ்ப்பாணம் – 34…
கல்முனை ஆதார வைத்தியசாலையில் “உலக கைகழுவும் பொறிமுறை தின”“World hygiene day” நிகழ்வு. இந் நிகழ்வானது பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் நேற்று 05.05.2025 நடைபெற்றது.இதனை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வாக நடைபெற்ற உத்தியோகஸ்தர்களின் சித்திரக் கண்காட்சியும் இடம்பெற்றது.…
(வி.ரி. சகாதேவராஜா) .இன்று நடைபெறவிருக்கும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்…