Month: March 2026

நள்ளிரவில் பாழ்ங்கிணறு படுகொலை சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து மயக்க மருந்து, குளிசைகள் மீட்பு- பொலிசாரின் அதிரடி நடவடிக்கை வெற்றி

நள்ளிரவில் பாழ்ங்கிணறு படுகொலை சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து மயக்க மருந்து, குளிசைகள் மீட்பு!பொலிசாரின் அதிரடி நடவடிக்கை வெற்றி( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பை அதிரச் செய்த கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்துச் சென்று தேடுதல் நடாத்தியதில்…

கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் அவசர முக்கிய அறிவித்தல்.

P.S.M நோயாளர்களின் அதிகரிப்பு, சேவையின் விஸ்தரிப்பு காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் கையிருப்பு ஒரு இக்கட்டான நிலையை அடைந்து வருகின்றது.இதன் இருப்பு நிலையை தக்க வைக்க வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் ஆலோசனையில், இரத்த…

முத்தமிழுக்கும் சைவத்திற்கும் பெரும் தொண்டாற்றிய சுவாமி விபுலானந்ததரின் 134 வது ஜனன தினம் இன்று-27.03.2026

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் என்று அழைக்கப்படும் “சுவாமி விபுலானந்தர்” சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய பெரும் ஞான விருட்சமாவார். தமிழையே மூச்சென்று சுவாசித்தார். இவர் ஆற்றிய தமிழ் பணிகளும் சமூக சேவைகளும் இவரை உயர் நிலைக்கு இட்டு சென்றது.…

ஒளிரும் கரங்கள் அமைப்பால் கல்முனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நெசவு பயிற்சி – நைட்டா அதிகாரி பிரகாஷ் நேரடி கண்காணிப்பு

https://www.facebook.com/reel/1974913036568411 ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனையில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுவரும் நெசவுப் பயிற்சியை தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை மாவட்ட பரிசோதகர் கே .செல்வபிரகாஷ் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டார். அச்சமயம்…

ஹோர்முஸ் நீரிணை: பயணக் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் சட்ட முன்னெடுப்பு

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான சட்டங்களை இயற்ற ஈரான் பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் பாராளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்திகளின்படி, இதற்கான சட்டமூலம் ஏற்கனவே…

ஞாயிறன்று மட்டக்களப்பில்  கதிரவனின்  “கம்பன் விழா”  

( வி.ரி.சகாதேவராஜா) இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான இரண்டாம் ஆண்டு கம்பன் விழா மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன் கார்டன் விடுதியில், எதிர்வரும் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)…

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு அனுதாப பிரேரணை நிறைவேற்றம்-நிந்தவூர் பிரதேச சபை

பாறுக் ஷிஹான் ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 5 ஆவது சபையின் 6 ஆவது…

எமது தொழிற்சங்கத்திற்கு உரம் சேர்த்த ஊடக விருட்சம் சலீம் -தொழிற்சங்கவாதி எஸ். லோகநாதன் அனுதாபம்.

எமது தொழிற்சங்கத்திற்கு உரம் சேர்த்த ஊடக விருட்சம் சலீம். தொழிற்சங்கவாதி எஸ். லோகநாதன் அனுதாபம். செல்லையா பேரின்பராசா எமது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கு உரமூட்டியதுடன் சிறந்த பல ஆலோசனைகளை வழங்கி எம்மை வழிப்படுத்திய பிரபல ஊடகவியலாளர் கலாபூஷணம்…

உண்மைக்காக அஞ்சாமை கொண்ட ஊடகர் என் நண்பர் ஏ.எல்எம். சலீம் – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் இரங்கல் செய்தி

இன நல்லுறவுக்கும் நடுநிலைக்கும் முன்னுதாரணமான ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் இழப்பு இன மத வேறுபாடு கடந்து அனைவரையும் கடும் துயரத்தை தந்துள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தளது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். மூத்த…

இன்றுடன் 4000 க்கும் மேற்பட்ட இலவச இதய சிகிச்சை! பில் கவுண்டர் இல்லாத ஸ்ரீ சத்யசாய் சஞ்சீவனி மருத்துவமனையின் மனிதநேய பணி

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை” என்பார்கள். போரினாலும் பல்வேறு இயற்கை , செயற்கை அனர்த்தங்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு, சிரஞ்சீவியாக வந்துள்ளது ஸ்ரீ சத்ய சாயி சஞ்சீவினி வைத்தியசாலை . இன்று பலராலும் பேசப்படுகின்ற இவ் வைத்தியசாலை, மட்டக்களப்பு…