சீமெந்து விலை குறைகிறது!
சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளீன் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளீன் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலைநடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதம் இன்று மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.30 மணி வரை நடைபெற்றது. தீர்மானத்துக்கு ஆதரவாக 122…
நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்திர நுகர்வு கொண்ட பிரிவினருக்கு அலகிற்கு 30…
அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கவும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முக்கியமாக, தமிழ்க் கட்சிகள் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முன்வர வேண்டும்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “அரசியல்…
வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமது பிரான்ஸ் விஜயத்தின் போது ‘France 24’ செய்தி சேவையிடம் அவர் இந்த…
இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி உட்பட ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நீண்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மத்திய வங்கியின்…
கோவிலூர் செல்வராஜனின் ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்டது! பன்முக ஆளுமை இலக்கியவியலாளர் கோவிலூர் செல்வராஜன் எழுதிய ” கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பினால்…
செப் 15 ற்குள் மாகாண சபை தேர்தலுக்கான திகதி? செயல் இழந்துள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவரும்…
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு (21) முதல் குறைக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்படவுள்ளது. இன்று (20) காலை இடம்பெற்ற…
2023 ஆண்டு டிசம்பருக்குள் மேலும் 800 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கவனத்தில் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு வழங்கிய…