Category: பிரதான செய்தி

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு – ராகம வைத்தியசாலை பணிப்பாளர்

TIN இலக்கம் வழங்க புதிய நடைமுறை

TIN இலக்கத்தை பொதுமக்களின் தரவுகளைப் பேணும் அரச நிறுவனங்களினூடாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த நிறுவனங்களின் ஊடாக உரிய தரவுகளைப் பெற்று பதிவு செய்த பின்னர், பதிவு இலக்கத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரை தமிழ் தேசியக் கட்சியினர் கூட்டாக சந்தித்தனர்!

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரை தமிழ் தேசியக் கட்சியினர் கூட்டாக சந்தித்தனர்! இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்று(22.01.2024) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில்…

சிறிதரன் எம். பி கட்சியின் தலைவராக தெரிவானார்!

தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு திருகோணமலையில் இடம்பெற்றது இரகசிய வாக்கெடுப்பில் 321 கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். இரா சம்பந்தம் mp வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மாவை சேனாதிராஜா கலந்து கொண்ட போதும் வாக்களிக்கவில்லை சிறிதரனுக்கு 184 வாக்குகளும் சுமந்திரனுக்கு 137…

கோட்டா வழங்கிய பொது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது!

கோட்டா வழங்கிய பொது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது! ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ, இருந்த போது துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக…

A/L பரீட்சை வினாத்தாள் விவகாரம்:மேலும் ஒருவர் கைது!

இந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விவசாய வினாத்தாளை குறித்த பாடப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அலுவலக உதவியாளர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (15)…

IMF அதிகாரிகள் கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு!

நூருல் ஹுதா உமர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு…

காலை முரசு -இரகசியம் – பரகசியம் (13.01.2023)

இரகசியம் – பரகசியம் (13.01.2023) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வு, கட்சியின் தேசிய மாநாடு ஆகியவை பற்றிய செய்திகள்தான் ஊடகங்களில் இப்போது அதிக ‘ட்ரெண்டிங்’கில் உள்ளன. அதைத் தவிர்த்து எழுத முடியாது என்பதால் அதை ஒட்டிய கொசுறுத் தகவலை…

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் பிரமாண்டமாக இடம்பெற்ற பொங்கல் விழா!

கிழக்குமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்காண பொங்கல் விழா நிகழ்வுகள் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் கடந்த 4 நாட்களாக திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் இறுதி நிகழ்வுகள் சிறம்பாக இடம்பெற்று…

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது! கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று சம்பூரில் (06.01.2024) ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்றது. ஜல்லிக்கட்டுடன்…