Category: கல்முனை

கல்முனையில் நடைபெற்ற ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீயீட்டு நிகழ்வு!

கல்முனையில் நடைபெற்ற ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீயீட்டு நிகழ்வு! திருமதி ஜெனிதா மோகன் எழுதிய “பெண்ணே விழித்திடு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 2025 .05 .09 ஆம் திகதி கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்…

கல்முனை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

( ஏ.எல்.எம்.ஷினாஸ்) தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு கல்முனை தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு இன்று (12.05.2025) பொலிஸ் நிலையத்தின் முன்றலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்…

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நிகழ்ந்த ”கவிதை கேளுங்கள்” நிகழ்வு!

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சிறப்பாக நிகழ்ந்த ”கவிதை கேளுங்கள்” நிகழ்வு! கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் நிகழ்வான கவிதை கேளுங்கள் நேற்று 11.05. 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு கல்முனை வடக்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…

இன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற உலக தாதிய தின நிகழ்வு; பணிப்பாளர் Dr.குணசிங்கம் சுகுணன் பிரமத அதிதியாக கலந்து சிறப்பிப்பு

இன்று (12) உலகத் தாதியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதரவை வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தாதிய தின நிகழ்வில் பிரதம அதிதியாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களும், விசேட அதிதியாக மட்டக்களப்பு தாதிய கல்லூரியின் அதிபர் ஹிமாலி பீரிஸ்…

பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவறதின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (11) சிறப்பாக இடம்…

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை (13) இரத்ததான முகாம்!

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை (13) இரத்ததான முகாம்! கல்முனை ஆதார வைத்தியசாலையில் காணப்படும் குருதித்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நாளை 13.05.2025 செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாம் ஒன்று பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்,…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் விசேட செயலமர்வும் பரிசளிப்பு நிகழ்வும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் விசேட செயலமர்வும் பரிசளிப்பு நிகழ்வும் உலக கை சுகாதார தினத்தினை (05.05.2025) முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். சுகுணண் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக…

கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!

கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக எதிர்வரும் 2025.05.12 முதல் 2025.05.14 வரையான மூன்று நாட்களும் கல்முனை மாநகர சபை…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற விசேட இரத்ததான நிகழ்வு

உலக தாதியர் தினத்தை முன்னிட்டு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் இன்று (08.05.2025)தாதிய உத்தியோகஸ்தர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர், தாதிய பரிபாலகர், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வானது…

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை (10) வேட்டைத்திருவிழா

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை (10) வேட்டைத்திருவிழா பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 03.05.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 07.05.2025 1008 சங்காபிஷேகம் சிறப்பாக…