Category: கல்முனை

கல்முனை ஆதார வைத்தியசாலையின்மருத்துவ ஆய்வுகூடத்தை நவீன மயப்படுத்த திட்டம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின்மருத்துவ ஆய்வுகூடத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலையில் நடைபெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் புதிதாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்று இருக்கும்Chemical pathologists Dr T. இந்துஜா அவர்கள் ,பொறுப்பு…

பாடசாலை மாணவ  மாணவிகள் தலைக்கவசம் அணிந்து பயணிப்பது அவசியம் -கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி

பாடசாலை மாணவ மாணவிகள் தலைக்கவசம் அணிந்து பயணிப்பது அவசியம் –கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்களது பாதுகாப்பு கருதி கட்டாயமாக…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 30 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்.

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 30 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள். கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் வைத்தியசாலையின் விடுதி , பிரிவுகளின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி தேவைகளை இனம் காணப்பட்டதற்கு அமைவாக உபகரணங்களை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை…

கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை.!

கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் சேவைகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக புதிய ட்ரக்டர் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் PSDG திட்டத்தின்…

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு – அனுசரணை விசு கணபதிப்பிள்ளை பெரிய நீலாவனைனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்போது உதவும்…

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா (கல்முனை நிருபர்) கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வாணி விழா செவ்வாய்க்கிழமை மாநகர சபை கூட்ட மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநகர சபை பொறியியல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை…

இன்று பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தவநிலை  ; தீமிதிப்பு நாளை!

இன்று பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தவநிலை ; தீமிதிப்பு நாளை! ( காரைதீவு வி.ரி. சகாதேவராஜா) மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தவநிலை நிகழ்வு இன்று(9)…

பெரியநீலாவணையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு!

பெரியநீலாவணையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு! சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை அன்னை சாரதா தேவி முதியோர் சங்கத்துடன் இணைந்து முதியோர் தின நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது முதியோர்களுக்கு…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் கல்முனை விசேட அதிரடிப் படையினர் விசாரணை

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை விசேட அதிரடிப் படையினர்…

போயா விடுமுறை நாளில்  வீடொன்றில் மதுபான விற்பனை-கல்முனை பொலிஸாரால் சந்தேக நபர் கைது

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் மதுபான விற்பனை-சந்தேக நபர் கைது பாறுக் ஷிஹான் போயா விடுமுறை நாளில் வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைதாகியுள்ளார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும் போதைப்பொருள்…