கிட்டங்கி வீதியால் பயணிக்க தடை!
செ. டிருக்சன் கல்முனை சேனைக்குடியிருப்பு , நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது இன்று திடீரென அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இன்று காலை இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவ்வழியே பயணம் செய்கின்ற…