Category: இலங்கை

கிழக்கு மாகாணத்தில் புதுக்கவிதை துறையில் விபுலசசி  முதலிடம் 

கிழக்கு மாகாணத்தில் புதுக்கவிதை துறையில் விபுலசசி முதலிடம் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான புதுக்கவிதைத் துறையில் காரைதீவைச் சேர்ந்த இளங்கவிஞர் விபுலசசி என அழைக்கப்படும் மனோகரன் சசிப்பிரியன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில்…

தூய அன்னை சாரதா தேவியாரின் 172 வது ஜயந்தி விழா!

தூய அன்னை சாரதா தேவியாரின் 172 வது ஜயந்தி விழா! தூய அன்னை சாரதா தேவியாரின் 172 வது ஜயந்தி விழா இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

அடுத்த வருடம் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நாம் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம் – ஜனாதிபதி

அடுத்த வருடம் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கதெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார். மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடத்துக்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி…

வங்கி கணக்கு திறப்பது தொடர்பாக விஷேட அறிவித்தல்!

இலங்கையில்(Sri Lanka) எதிர்வரும் காலங்களில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமாயின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கம்…

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 விருதுகளுக்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 க்கான விண்ணப்பம் கோரல்( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2025ஆம் ஆண்டுக்கான மாகாணஇலக்கிய விழாவில் போட்டிகளை நடத்தி விருது வழங்கிகௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளது என மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து…

பொலித்தீன் பாவனையை இல்லாதொழிக்க ஊர்கூடி உறுதிமொழி எடுத்த சங்கர்புரம்

பொலித்தீன் பாவனையை இல்லாதொழிக்க ஊர்கூடி உறுதிமொழி எடுத்த சங்கர்புரம் குலசிங்கம் கிலசன் சங்கர்புரத்தில் 3 Zero House திறப்பு விழாவும் பொலித்தீன் பாவனையை இல்லாதொழித்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வும் மிக சிறப்பாகவும் ஏனைய கிராமங்களுக்கு முன்மாதிரியாகவும் நடைபெற்றது.சங்கர்புரம் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில்…

அம்பாறை மாவட்ட இந்து அறநெறிப்பாடசாலை   பொறுப்பாசிரியர்களுக்கான  கருத்தரங்கு.

அம்பாறை மாவட்ட இந்து அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கான கருத்தரங்கு. ( வி.ரி.சகாதேவராஜா) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய. அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன்…

காரைதீவில் அம்பாறை மாவட்ட மட்ட  இலக்கிய வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு  விழா

காரைதீவில் அம்பாறை மாவட்ட மட்ட இலக்கிய வெற்றியாளர்களுக்கு கௌரவிப்பு விழா ( வி.ரி. சகாதேவராஜா) கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படுகினற தேசிய இலக்கிய விருது வழங்கல் விழாவின் ஓரங்கமாக அம்பாரை மாவ‌ட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடாத்தப்பட்ட கலை இலக்கியப்…

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆக்கத்திறன் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்

வி.சுகிர்தகுமார் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக தேசிய ரீதியில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் முதலிடத்தை பெற்றுக்கொண்;டார்.தேசிய ரீதியில் அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலாக நடாத்தப்பட்ட…

குகதாசன் எம். பி -கனடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி சந்திப்பு!

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் கனேடிய நடுவண் அரசின் பழங்குடிமக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் (Minister of Crown – Indigenous Relations) கரி ஆனந்தசங்கரி அவர்களை சந்தித்தார். இச் சந்திபில் இலங்கைத் தமிழ் மக்கள்…