Category: இலங்கை

பாரிய மாற்றத்துடன் 2025 இல் கிழக்கு மாகாண இலக்கிய விழா நடைபெறும்!கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர்  நவநீதன் தெரிவிப்பு

பாரிய மாற்றத்துடன் 2025 இல் கிழக்கு மாகாண இலக்கிய விழா நடைபெறும்!கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் நவநீதன் தெரிவிப்பு( வி.ரி.சகாதேவராஜா) 2024ம் ஆண்டுவரை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்திணைக்களத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட்டு வந்த‘அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கம் மற்றும் கலைஇலக்கிய போட்டி’ நிகழ்வுகளானது…

திருமலை மீடியா போரத்தினால் ஊடக விருது!

திருமலை மீடியா போரத்தினால் ஊடக விருது! அபு அலா திருகோணமலை மீடியா போரத்தின் 5வது வருட பூர்த்தி விழாவும், ஊடகவியலாளர்கள் கெளரவிப்பும் போரத்தின் தலைவர் எச்.எம்.ஹலால்தீன் தலைமையில் கிண்ணியா நகரசபை மண்டபத்தில் (25) இடம்பெற்றது. இவ்விழாவுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி…

ஐஸ் போதைப் பொருளுடன்  ஒருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதன்கிழமை(25) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரில் இருவரின் உடல் சடலமாக மீட்பு

வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரை தேடும் பணி நடைபெற்றுவரும் நிலையில் இருவரின் உடல் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. இத்துயரச்சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்ற நிலையில் நேற்றிரவு முழுவதுமாக தேடும் பணிகளை…

இன்று காரைதீவில் துவி தசாப்த  சுனாமி தின ஆத்ம சாந்தி பிரார்த்தனை!

இன்று காரைதீவில் துவி தசாப்த சுனாமி தின ஆத்ம சாந்தி பிரார்த்தனை! (வி.ரி. சகாதேவராஜா ) காரைதீவில் 2004 சுனாமியில் உயிர்நீத்த 867 பேரை நினைவுகூர்ந்து காரைதீவு கடற்கரையில் றிமைன்டர் விளையாட்டு கழகத்தினரால் நிறுவப்பட்ட நினைவுத்தூபி முன்றலில் இந்து சமய விருத்திச்…

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில்  விசேட பாதுகாப்பு

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு பாறுக் ஷிஹான் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும் முப்படையினரின்…

கிழக்கு மாகாணத்தில் ஓவியத் துறையில் சிறிகாந் முதலிடம்

கிழக்கு மாகாணத்தில் ஓவியத் துறையில் சிறிகாந் முதலிடம் ( கலைஞர்.ஏ.ஓ.அனல்) கிழக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் அண்மையில்…

காரைதீவில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு

தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு( வி.ரி. சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய காரைதீவு…

ஆலையடிவேம்பில் மீட்சி அமைப்பின் வெள்ளநிவாரண உதவிகள்-2024 .

ஆலையடிவேம்பில் மீட்சி அமைப்பின் வெள்ளநிவாரண உதவிகள்-2024 .(பிரபா) அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கப் பெறாது அன்றாட ஜீவனோ பாயத்துக்கு அல்லற்பட்டுக் கொண்டிருந்த கோளாவில் பகுதிவாழ் 90 குடும்பங்களுக்கு கடந்த 18.12.2024…

பொன்விழா சேவையை ஆற்றிய மூத்த சமூக சேவையாளர் முனியாண்டி :புதிய வளத்தாப்பிட்டியில்கௌரவிப்பு!

பொன்விழா சேவையை ஆற்றிய மூத்த சமூக சேவையாளர் முனியாண்டி புதிய வளத்தாப்பிட்டியில்கௌரவிப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) புதிய வளத்தாப்பிட்டி மக்களின் நலனுக்காக கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அரும்பாடுபட்ட சமுக சேவகரும், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவரும், சங்கங்களின் முன்னாள் தலைவரும்,…