நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்- காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அதிரடி
நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்! காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அதிரடி ( வி.ரி.சகாதேவராஜா) நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் சிறியவரோ, பெரியவரோ யாராக இருந்தாலும் படிப்படியாக அவர்களெல்லாம் கைது செய்யப்படுவார்கள். சொத்துக்கள் பறிமுதலாகும். ஊழல்…