Category: இலங்கை

ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு டிப்ளோமாதாரர்களை நியமிக்க நடவடிக்கைநேர்முக பரீட்சை நாளை 08ஆம் திகதி

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆக்கிலப் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு டிப்ளோமாதாரர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகப் பரீட்சைக்கு 2267 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்நேர்முகப் பரீட்சை நாளை 08ஆம் திகதி…

இன்று ஆரம்பமாகியது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ;பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள்

இன்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக சுமார்…

மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி  ஏற்றிய சம்பவம் போலியானது சமூக ஊடகங்களில் பொய் செய்தியை குரல்பதிவிட்டு பரப்பிய ஆசிரியருக்கு எச்சரித்து விடுதலை —

மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது சமூக ஊடகங்களில் பொய் செய்தியை குரல்பதிவிட்டு பரப்பிய ஆசிரியருக்கு எச்சரித்து விடுதலை — (கனகராசா சரவணன்;) மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த…

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரெத்தினத்துக்கு அம்பாறையில் அஞ்சலி நிகழ்வு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரெத்தினத்துக்கு அம்பாறையில் அஞ்சலி நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரெத்தினம் அவர்களின் 38 ஆவது ‌ ‌ நினைவேந்தல் நிகழ்வு நேற்று 03.05.2024 அம்பாறை திருக்கோவிலில் நடைபெற்றது. இதில்…

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரெத்தினத்தின் 38 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று மட்டக்களிப்பில் இடம்பெற்றது

தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) அமைப்பின் தலைவர்சிறிசபாரெத்தினம் , மற்றும் போராளிகளின் 38 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு…

வாகரையில் ஆர்ப்பாட்டம்!

-சரவணன்- மட்டக்களப்பு வாகரையில் நில அபகரிப்பை தடுப்போம் நிலத்தை காப்போம் என்ற தொனிப் பொருளில் இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் மாபெரும் கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலம் நேற்று (02) வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில்…

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில் ?

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு…

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதி நிதிகளுக்கான ஊடக கல்வியறிவு பயிற்சி பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதி நிதிகளுக்கான ஊடக கல்வியறிவு பயிற்சி பட்டறை – யூ.கே. காலித்தீன் – மேற்படி நிகழ்வானது நிந்தவூர் தோம்புக்கண்ட ஓய்வு விடுதியில் இன்று (29) இடம்பெற்றது இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்! முழுப்பெயர்:மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் (ஈழவேந்தன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.கனடா – டொராண்டோவிலுள்ள Toronto Western வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

திருகோணமலையில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்

திருகோணமலையில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம் ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர் தந்தை செல்வநாயகம் அவர்களது 47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்றை…