Category: இலங்கை

நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும்  கைது செய்யப்படுவார்கள்- காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அதிரடி 

நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்! காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அதிரடி ( வி.ரி.சகாதேவராஜா) நாட்டைச் சூறையாடி மோசடி செய்தவர்கள் சிறியவரோ, பெரியவரோ யாராக இருந்தாலும் படிப்படியாக அவர்களெல்லாம் கைது செய்யப்படுவார்கள். சொத்துக்கள் பறிமுதலாகும். ஊழல்…

60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி மரக்கன்றை நட்டார்

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பிற்பகல் மாலே தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மரக்கன்றொன்றை நட்டார்.…

ஓய்வுபெறும் மூத்த அதிகாரி கோபாலரெத்தினம் ஆளுநர் முதல் அமைச்சுகளால் கௌரவிப்பு 

ஓய்வுபெறும் மூத்த அதிகாரி கோபாலரெத்தினம் ஆளுநர் முதல் அமைச்சுகளால் கௌரவிப்பு (வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ) தனது 40 வருடகால அரச சேவையிலிருந்து நேற்று (29) செவ்வாய்க்கிழமை…

கல்முனை வடக்கு பிரதேச செயலக இன்றைய வழக்கு தொடர்பாக..

கல்முனை வடக்கு பிரதேச வழக்கினை 28.01.2026 அன்று நீதிமன்றம் ஒரே நேரத்தின் கீழான வாதத்திற்கு நிலைநிறுத்தி உள்ளது. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் அவர்களும் கனிஷ்ட சட்டத்தரணிகளான நிலோசன் தர்ஷிக்கா அவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் தோன்றி…

கல்முனை  மற்றும் இறக்காமம் பிரதேச உணவகங்களில் திடீர்சோதனை

கல்முனை மற்றும் இறக்காமம் பிரதேச உணவகங்களில் திடீர்சோதனை பாறுக் ஷிஹான் பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள்இ உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார…

வீரச்சோலை கிராம பெயர்ப் பலகை தகர்ப்பு: தவிசாளர் ரூபசாந்தன் ஸ்தலத்திற்கு விரைவு

வீரச்சோலை கிராம பெயர்ப் பலகை தகர்ப்பு ! தவிசாளர் ரூபசாந்தன் ஸ்தலத்திற்கு விரைவு ( வி.ரி. சகாதேவராஜா) நாவிதன்வெளி- சம்மாந்துறை பிரதேச எல்லைக் கிராமமான வீரச்சோலை கிராமத்தின் பெயர் பலகை இனந்தெரியாதோரால் தகர்க்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை – சொறிக்கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள…

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று!

சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று! ( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று(30) புதன்கிழமை காரைதீவில் நடைபெறவுள்ளது. காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் குருபூஜையும் அன்னதானமும் எதிர்வரும்…

கிழக்கு மாகாணம் பானமவில் ‘வெள்ளை யானைகள் ?

கிழக்கு மாகாணம் பானமவில் ‘வெள்ளை யானைகள்’ பெரும் பரபரப்பு: உண்மை என்ன? நன்றி -ARVLoshanNews பானம, கிழக்கு மாகாணம், ஜூலை 30, 2025: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக ‘பானம’ பகுதியில், அரிதான ‘வெள்ளை யானைகள்’ ஜோடியொன்று சுற்றித் திரிவதாகக் கூறப்படுவது…

மூத்த நிர்வாக சேவை அதிகாரி கோபாலரெத்தினம்  40 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்! 

கிழக்கின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி கோபாலரெத்தினம் 40 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ) தனது 40 வருடகால…

பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை – மட் மாநகரசபை முதல்வர் அறிவிப்பு

தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக் கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்விச் சேவையைவழங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுடனான விசேட ஆலோசனைக்கலந்துரையாடலானது, மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ஆன்மீக…