Category: பிரதான செய்தி

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ; இலஙகை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக விசேட கவனம்

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக அந்தநாட்டில் உள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேடகவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 50 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் பங்களாதேஷின் 3 பல்கலைக்கழகங்களில் கல்விகற்கின்றனர் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் அவர்களின்…

கனடாவில் துப்பாக்கிச்சூடு ; இலங்கை இளைஞன் பலி

கனடாவில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் டொரென்டோவில் இரு வர்த்தக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் – மீசாலையிலிருந்து…

இன்று முதல் மின்கட்டணம் 20 வீதத்துக்கு மேல் குறைப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில்மின் கட்டணத்தை 22.5 சதவீதத்தால்குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதிவழங்கியுள்ளது.மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவுக்குஅனுப்பியிருந்தது. இதற்கமைய, 0 முதல் 30 வரையானமின் அலகு ஒன்றின் கட்டணம்…

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாகப் போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு!

அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாகப் போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால் கட்சிச் செயற்பாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிக்கும்தொடர்பில்லை எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்…

குறைந்த வருமான குடும்ப மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மகிழ்ச்சியான திட்டம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் (Pசநளனைநவெ’ள குரனெ) மூலம் கிடைக்கும் புலமைப்பரிசில் உதவித் தொகை இன்று (12.7.2024) முதல் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த புலமைப்பரிசில் திட்டமானது உயர் தரம் மற்றும் முதலாம்…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஷ்பத்திரண மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடனான கலந்துரையாடலில் இதனை…

இரா.சம்பந்தருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று திருமலையில் – ஜனாதிபதி பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களும் பங்கேற்பு

இரா.சம்பந்தருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று திருமலையில் – ஜனாதிபதி பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களும் பங்கேற்பு இரா.சம்பந்தரின் புகலுடலுக்கு இறுதி அஞ்சலியும் இறுதிக்கிரியையும் இன்று திருகோணமலையில் இடம் பெறுகிறது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன…

தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது – தேர்தல் நடத்தப்படவேண்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்…

சம்பந்தரின் புகழுடலுக்கு ஜனாதிபதி உட்பட பல அரசியல் தலைவர்களும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தனின் புகழுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதிஅஞ்சலி செலுத்தினார்.அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக் கும் கொழும்பு – பொரளை ஏ.எவ்.றேமண்ட்ஸ மலர்ச்சா லைக்கு நேற்றுப் பிற்பகல் சென்ற ஜனாதிபதி ணில்…

சம்பந்தனின் மறைவை அடுத்து நாடாளுமன்ற அமர்வு இரத்து!

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின்(Rajavarothiam Sampanthan) மறைவை அடுத்து எதிர்வரும் 03ஆம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின்இணக்கப்பாட்டுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (01) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்…