Category: இலங்கை

ரணிலின் வெற்றி நாட்டுக்கு நன்மை – தீவிர பிரசாரத்தில் மு.இராஜேஸ்வரன்

ரணிலின் வெற்றி நாட்டுக்கு நன்மை – தீவிர பிரசாரத்தில் மு.இராஜேஸ்வரன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினத் மு.இராஜேஸ்வரன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்றைய தினமும் கல்முனை, நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேசங்களில்…

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும்

2024ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம்…

பொது வேட்பாளருக்கு ஆதரவாக சிறிதரன் எம்.பி தலைமையில் மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல் – சிறிநேசன், கோடிஸ்வரன், அருண்தம்பிமுத்து ஆகியோரும் பங்கேற்பு

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனை ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மூத்த போராளி யோகன் பாதரின் இல்லத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தமிழ்…

இலங்கையில் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் வாக்களிப்பு நடந்த கையோடு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. தேர்தலில் தங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் தொடர்பில் இப்போது…

திருக்கோவிலில் நேற்று இடம் பெற்ற ரணிலின் பிரசார பொதுக் கூட்டம்!

திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணி நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்.த. கலையரசனுக்கு அச்சுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் .த கலையரசன் அவர்களுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கபட்டதாக தெரிவித்தார்.இன்று மாலை நேரம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மிகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் அதனை தொடர்ந்து தொலைபேசியை துண்டித்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக தனது பாதுகாப்பு…

ரணில் மேடையில் சந்திரநேரு சந்திரகாந்தன்.

ரணில் மேடையில் சந்திரநேரு சந்திரகாந்தன். இன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தனது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் திரு. ரணில்…

மட்டக்களப்பில் ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் கைது

மட்டக்களப்பில் ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் கைது ( கனகராசா சரவணன்;) மட்டக்ளப்பில்; ஜனாதிபதி ரணில் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில ரி 56 ரக துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு…

மாவை சேனாதிராஜாவின் மகன் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு ஆதரவு கோரி பரப்புரையில்!

பு.கஜிந்தன் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் என்று தீர்மானம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய மகனும், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான கலையமுதன் இன்றையதினம் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின்…

வங்குரோத்து நிலையில் நாட்டை துணிந்து பொறுப்பெடுத்த ஜனாதிபதி ரணிலுக்கு நன்றியுடன் ஒரு வாய்ப்பை நாம் வழங்குவோம் – மு.இராஜேஸ்வரன் – நாளை கல்முனையில் அலுவலகமும் திறக்கப்படவுள்ளது

ரணில் தான் இன்றும் என்றும் ஜனாதிபதி !கல்முனையில் இராஜேஸ்வரன் இடித்துரைப்பு( வி.ரி.சகாதேவராஜா) இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் இன்றும் என்றும் ஜனாதிபதி . அதில் சந்தேகமில்லை. எனவே தமிழ் மக்கள் பொன்னான வாக்குகளை வீணாக்காமல் வெற்றி பெறும் குதிரைக்கு வாக்களித்து…