Category: இலங்கை

சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோமாரியில்  விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்!

கோமாரியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரிப் பகுதியில் வனபரிபாலன திணைக்களம் விவசாயிகளின் காணியில் அடையாள எல்லைக் கற்களை போட்டதை எதிர்த்து விவசாயிகள் இன்று (7) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோமாரி கழுகொல்ல வட்டியகாடு…

காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்(NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு.

காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்(NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு. -பிரபா- அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியில்(NPP) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் காரியாலயம் காரைதீவு ஆறாம் வட்டாரத்தில் நேற்று (06) திறந்து…

இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது!நல்ல எழுத்தாளராக வரவேண்டுமாக இருந்தால் சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்!பிரசவம் நூல் வெளியீட்டு விழாவில் பணிப்பாளர் நவநீதன்

( வி.ரி. சகாதேவராஜா) இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது.எனவே அதனை முந்துவதற்கு எங்களை நாங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…

ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்!

ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்! சந்தனமடு ஆற்றில் சித்தாண்டி பக்தர்கள் பாதயாத்திரை ( வி.ரி.சகாதேவராஜா) “ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (5) சனிக்கிழமை கொடியேற்றத்துடன்…

சுயேச்சை அணி தம்பட்டையில் உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ளது. தம்பட்டையில் தேர்தல் பரப்புரை நேற்று(5) சனிக்கிழமை நடைபெற்றது. வேட்பாளர் எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து…

விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மட்டக்களப்பிற்கு விஜயம்

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு நேற்று (05) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு…

இந்திய பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு – திருக்குறளுடன் ஆரம்பித்த இலங்கை மக்களுக்கான உரை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (04) கொழும்பை வந்தடைந்தார். இந்தப் பயணத்தின் போது, ​​இந்தியா – இலங்கை இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரச வைபவம் இடம்பெற்றுள்ளது.…

பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்க வேண்டாம், உண்மையை சொல்லி வாக்கினை பெறுங்கள் -பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ

வி.சுகிர்தகுமார் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாரை ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் இணைப்பாளர்களை தெளிவூட்டும் கூட்டமொன்று அக்கரைப்பற்றில் நேற்றிரவு (01) நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் தலைமை வேட்பாளருமான ஆர்.ரதீசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்…

பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலையில் தமிழர்கள்; உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கக்  வேண்டாம்!! 

பட்டு வேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த நிலையில் தமிழர்கள்; உள்ளூராட்சி தேர்தலில் தமிழர்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கக் வேண்டாம்!! காரைதீவில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் முழக்கம் . ( வி.ரி.சகாதேவராஜா) பட்டுவேட்டிக்கு கனவு கண்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்த…