Category: இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும்…

சமூக வலைத்தளங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதால் உள்ள பாதிப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார். பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் ஆகியவற்றை…

“இமயம்” அமைப்பால் துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

இமயத்தின் கற்றல் மேம்பாட்டு செயற்திட்டத்தின் அடுத்த கட்டமாக தேவையுடைய மாணவி ஒருவருக்கான கற்றல் நடவடிக்கைகளுக்கான துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் 29/09/2014 (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி…

காரைதீவு தமிழரசுக் கட்சிக் கிளை எடுத்துள்ள முடிவு

அம்பாறை மாவட்டத்தில் பொதுச் சின்னத்தில் போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சி தயார் ! காரைதீவு கிளைக்கூட்டத்தில் தீர்மானம்( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சியானது இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவத்தை பெறுவதற்காக பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.…

ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியா வழங்கவுள்ள உயர் கௌரவம்!

ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியா வழங்கவுள்ள உயர் கௌரவம்! புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவுக்கு இந்தியா வரவேற்று உயர் கௌரவம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரவை இந்தியாவும், சைனாவும் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருந்தன. இதேவேளை முதல் உத்தியோக பூர்வ விஜயத்தை…

60 வயது   குர்ஆன் ஓதுவி க்கும் நபரினால் 8 வயது  சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம்

60 வயது குர்ஆன் ஓதுவி க்கும் நபரினால் 8 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சம்பவம் பாறுக் ஷிஹான் வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி பாலியல் சேட்டைக்கு முகம் கொடுத்த சம்பவம் அம்பாறை மாவட்டம்…

தரம் ஐந்து புலமை பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சின் முடிவு!

அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள்கள் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இறுதி தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும்…

தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, ஏற்படுத்தக் கூடாது என்பதே தமிழ்த் தேசிய கட்சியின் முடிவு – சிறீகாந்தா

தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, ஏற்படுத்தக் கூடாது என்பதே தமிழ்த் தேசிய கட்சியின் முடிவு – சிறீகாந்தா நன்றி -தமிழன் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்…

இரண்டு உணவுகளின் விலைகள் இன்று குறைகிறது!

ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவுகளின் விலையை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை…

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைவு பற்றி தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே  முடிவு – விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

பு.கஜிந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடும் கோரிக்கை தொடர்பில் தமிழ் பொதுக் கட்டமைப்புடன் பேசியே முடிவெடுக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய…