வீரமுனை படுகொலை நாள் இன்று- ஊர்காவல் படையால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்
வீரமுனைப் படுகொலைகள்இடம்:வீரமுனை, அம்பாறை மாவட்டம்நாள் ஆகத்து 12, 1990தாக்குதலுக்குஉள்ளானோர் :தமிழர்தாக்குதல்வகை: சுட்டும் வெட்டியும் தாக்கினர்ஆயுதம்: துப்பாக்கிகள்இறப்பு(கள்) 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள். தாக்கியதாகசந்தேகிக்கப்படுவோர்: இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை. வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து…