Category: இலங்கை

காரைதீவில் இன்று (31) சீதா சமேத இராமனுக்கு கும்பாபிஷேகம் 

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீமன் நாராய ஆலய நவக்கிரக மூர்த்திகளுக்கும், சீதாப்பிராட்டியார் சமேத இராமபிரான் மற்றும் இலக்குமணன், அனுமன் விக்கிரங்களுக்கான கும்பாபிஷேக நிகழ்வு இன்று ( 31) ஞாயிற்றுக்கிழமை சுப நேரத்தில் இடம்பெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக…

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 4,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…

காரைதீவில் கிராம உத்தியோகத்தரின் முயற்சியால் தடுக்கப்பட்ட சட்டவிரோதமான நில அபகரிப்பு.

( வி.ரி.சகாதேவராஜா) கிராம உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால் சட்டவிரோதமான நில அபகரிப்பு ஒன்று தடுக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் காரைதீவில் நேற்று(30) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக நிரப்பப்பட்ட கிறவல் மண் அகற்றப்படும் வேளை காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி…

நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற காரைதீவு தமிழரசு வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்! 

நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற காரைதீவு தமிழரசு வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்! ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (30.03.2025) காரைதீவில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்…

மட்டக்களப்பு கழுதாவளை, திருப்பழுகாமம் இடையிலான நீர்வழிபடகு பாதை சேவை விரைவில் ஆரம்பிக்கபடும்.

மட்டக்களப்பு கழுதாவளை, திருப்பழுகாமம் இடையிலான நீர்வழிபடகு பாதை சேவை விரைவில் ஆரம்பிக்கபடும்.(பிரபா) நேற்று தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் களுதாவளை திருப்பழுகாமம் இடையிலான பாதை சேவை ஆரம்பம் சம்பந்தமாக தளத்திற்கு வருகை தந்து பாதை…

இலங்கை வரும் மோடியை சந்திப்பதற்கு தமிழ் தரப்பில் ஏழு பேருக்கு அனுமதி

இலங்கை வரும் இந்தியப் பிரதமரை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர் சந்தித்துக் கலந்துரையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை கொழும்புக்கு வருகை தந்து 6 ஆம் திகதி காலை…

இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை இம்முறையும் கைப்பற்றும் -அறிமுக விழாவில் வேட்பாளர் ஜெயசிறில்!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை வழமைபோல் இம்முறையும் கைப்பற்றும். இவ்வாறு காரைதீவில் இன்று(28) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் ,முன்னாள்…

பூநகரி, தெஹியத்தகண்டிய, மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே 6 இல் நடக்கும் -கல்முனை தேர்தல் ?

பூநகரி தெஹியத்தகண்டிய, மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே 6 இல் நடக்கும்! ( வி.ரி.சகாதேவராஜா) தாமதமாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்ற பூநகரி, தெஹியத்தகண்டிய மற்றும் மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் தேதியன்று…

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வினை நிறுத்தக்கோரி தொடர் போராட்டம் – ஜனாதிபதிக்கும் மடல்

வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும் இல்மனைட் அகழ்வினை நிறுத்தக்கோரி; ஜனாதிபதிக்கு ஓர் மடல் எனும் அடிப்படையில் திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும்…

இன்று சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133ஆவது ஜனன தினம்!

இன்று சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133ஆவது ஜனன தினம்! உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133வது ஆண்டு ஜனன தினம் இன்று (27.03.2025- வியாழக்கிழமை) ஆகும். அடிகளார் 1892.03.27ஆம் திகதி இவ் அவனியில் அவதரித்து…