Category: பிரதான செய்தி

2023 வரவு செலவு திட்டம் நிறைவேறியது

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றதுடன், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்…

காலநிலை -மக்களுக்கான அறிவித்தல்

காலநிலை -மக்களுக்கான அறிவித்தல் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. சென்னை, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக…

அதிகார பகிர்வு -மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனும் பேசவுள்ளோம் -TNA

மலையக மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

பட்ஜட் ஆதரவு வேட்டை தீவிரம்

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில்…

மாவீரர் தினத்தில் அனைத்து துயிலும் இல்லங்களும் கண்ணீரில் நிறைந்தது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு அனைத்து துயிலும் இல்லங்களும் கண்ணீரில் நிறைந்துள்ளது. பல கனவுகளுடன் பெற்ற பிள்ளைகளை கல்லறை வடிவில் பார்த்து பெற்றோர் புலம்புகின்றனர். அண்ணன்,தம்பி,மாமா, என அவர்களின் அனைத்து உறவுகளும் கலங்கி நிற்கின்றனர். உலகத் தமிழர்களால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது மனதாலும்…

சீனாவை இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேற்ற வேண்டும் இந்தியா?

சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம்: இலங்கைக்குத் தெரிவித்த இந்தியா சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம்: இலங்கைக்குத் தெரிவித்த இந்தியா இலங்கையிலிருந்து சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம் என்று அண்மையில் கொழும்புக்கு வருகை தந்திருந்த…

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் இனி மரண தண்டனை

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் இனி மரண தண்டனை ஐஸ் போதைப்பொருள் வைத்திருப்பவர்கள் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் நடைமுறை இன்று (24.11.202) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் திகதி இது தொடர்பிலான சட்டமூலம்…

சீனாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா!

சீனாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா! சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து…

நான் பேச்சுக்கு தயாராக உள்ளேன்- தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வாருங்கள்!

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அவர்களுடன் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த எந்தநேரமும் நான் தயாராகவுள்ளேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் எப்போது பேச்சை ஆரம்பிக்கவுள்ளீர்கள் என்று ஜனாதிபதியிடம் வினவியபோதே…

FIFA உலககிண்ண போட்டி இன்று கத்தாரில் ஆரம்பம் -போட்டி விபரம்

22-வது உலகக் கிண்ண உதைபந்து திருவிழா கட்டாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18 ஆம் திகதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கட்டார் மாத்திரம் நேரடியாக தகுதி…