Category: கல்முனை

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் அம் மக்களின் ஆதரவு இல்லாமல் ரணில், அனுர, சஜித் ஆகியோரோடு பேச முடியாது

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் அம் மக்களின் ஆதரவு இல்லாமல் ரணில், அனுர, சஜித் ஆகியோரோடு பேச முடியாது பொது வேட்பாளர் கிழக்கில் மேலும் பின்தங்கலை ஏற்படுத்தும் என்பதால் நிராகரிக்கின்றேன் – சாணக்கியன் mp தெரிவிப்பு இன்றைய தினம்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவகால சகல செயற்பாடுகளுக்குமான பெறுநராக பிரதேச செயலாளர் ராகுலநாயகி நியமனம் !

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவகால சகல செயற்பாடுகளுக்குமான பெறுநராக பிரதேச செயலாளர் ராகுலநாயகி நியமனம் !கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் கட்டளை!!( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு…

கல்முனையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா!
-24.08.2024

கல்முனையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா!
-24.08.2024 அரவி வேதநாயகம் பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா கல்முனையில் நாளை…

நற்பிட்டிமுனையில் தொடர்ந்து வீசப்படும் மாட்டுக் கழிவுகள்!தமிழர் பிரதேசம் என்பதால் கல்முனை மாநகர சபை புறக்கணிக்கிறதா? மக்கள் கேள்வி

நற்பிட்டிமுனையில் தொடர்ந்து வீசப்படும் மாட்டுக் கழிவுகள்!தமிழர் பிரதேசம் என்பதால் கல்முனை மாநகர சபை புறக்கணிக்கிறதா? மக்கள் கேள்வி.( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டி முனை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்ற வீதம் அதிகரித்து…

கல்முனையில் நீலையூர் சுதாவின் ‘ கொத்து வேலி’ கவிதை நூல் அறிமுக விழா.

கல்முனையில் நீலையூர் சுதாவின் ‘ கொத்து வேலி’ கவிதை நூல் அறிமுக விழா. (பிரபா) கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலை,’ 76 சி’ நண்பர்கள் வட்டத்தினதும், கல்முனை வடக்கு கலாச்சார பேரவையினதும் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண மீன்பிடி பணிப்பாளர் சி. சுதாகரன் (நீலையூர்…

கல்முனை விஷேட அதிடிப்படையால் பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள்  மீட்பு : இருவர் கைது

பாறுக் ஷிஹான் 30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை…

கல்முனை மாநகரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும்  கட்டாக்காலி மாடுகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் கட்டாக்காலி மாடுகளை பிடிப்பது யார்? பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர். கல்முனை…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் 06.08.2024 நேற்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 14.08.2024 அதிகாலை தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று உற்சவம்…

சேனைகுடியிருப்பு கணேஷாவில் இடம் பெற்ற சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

2023 ஆண்டு க. பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கலைப்பிரிவில் பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக 12மாணவர்கள் பல்கலை கழகம் செல்ல அனுமதி பெற்றிருந்தனர். பாடசாலை முதல்வர் திரு P. கமலநாதன் தலைமையில்இம் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு…

சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறை; பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி அவசர பணிப்பு.!

சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறை; பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி அவசர பணிப்பு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) அம்பாறை மாவட்ட மீனவர்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற படகுத் தரிப்புத் துறையை (Boatyard) அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில்…