Category: கல்முனை

கனடிய தமிழர்களால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் அன்பளிப்பு!

கனடிய தமிழர்களால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் அன்பளிப்பு! கனடியத் தமிழர்கள் 7 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பாண்டிருப்பிலும் இடம் பெற்றது!

அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் சமூக செயற்பாட்டாளர் திரு.தாமோதரம் பிரதீவன் தலமையில் 2023.05.16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாக்காலில் நடந்த அவலங்களைத் தாங்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்துகின்ற நிகழ்வும் அதனை தொடர்ந்து…

கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வானது 2023.05.12 ஆம் திகதி வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா. முரளீஸ்வரன் தலைமையிலும் தாதியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வானது சிறப்பாக நடாத்தப்பட்டது.…

திருட்டுக்கள் அதிகரிப்பு – கல்முனையில் இன்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது!

திருட்டுக்கள் அதிகரிப்பு – கல்முனையில் இன்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருட்ப்பட்டுள்ளது! நாட்டின் பல பாகங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. கல்முனை பிரதேசத்திலும் இவ்வாறு திருட்டு சம்பவங்கள் மோட்டார் சைக்கிள் காணாமல்போதல் தொடர்கிறது.பொது மக்கள் தங்கள் உடைமைகள் தொடர்பில் அவதானமாக…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சித்திரை களியாட்ட நிகழ்வு – 2023

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சித்திரை களியாட்ட நிகழ்வு – 2023 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 2023.05.10 ஆம் திகதியன்று சித்திரை வருடப்பிறப்பை சிறப்பிக்கும் முகமாக சித்திரை களியாட்ட நிகழ்வுகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா.முரளீஸ்வரன் அவர்களின் தலைமையிலும் பிரதிப் பணிப்பாளர்…

கல்முனையில் சூப்பர்ஸ்டாரின் KPL பிரமாண்டமாக ஆரம்பமாகிறது!

கல்முனையில் சூப்பர்ஸ்டாரின் KPL பிரமாண்டமாக ஆரம்பமாகிறது! -கபிலன் – கல்முனை சூப்பர்ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் தொடர்ச்சியாக 13 ஆண்டுகளாக நடாத்தப்படும் KPL தொடரின் 11 வது சுற்றுத்தொடர் போட்டிகள் பிரமாண்டமான முறையில் எதிர்வரும் 2023.05.20 ம் திகதி முதல் கல்முனை உவெஸ்லி…

நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு!

நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு! நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களுகான ஆன்மீக தொடர்பாடல் மற்றும் அறக்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான உளவள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு அதிபர் ஜெனிதா மோகன் தலைமையில் இடம்பெற்றது.…

கல்முனையில் காணாமல் போன சிறுவன் கொழும்பில் எவ்வாறு மீட்டகப்பட்டார் -விசாரணைகள் தொடர்கிறது

காணாமல் சென்ற மாணவன் கொழும்பு பகுதியில் மீட்பு-விசாரணையும் முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் மாயமாகிய நிலையில் கொழும்பு மாவட்டம் வெள்ளவத்தை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கல்முனை…

கல்முனையில் மாணவர் ஒருவரை காணவில்லை!

காணவில்லை இன்று 07.05.2023 காலை பாடசாலையில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற ட்ரெவிஷ் தக்சிதன் என்னும் சிறுவனை காணவில்லை. குறித்த சிறுவன் கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்தவர். குறித்த சிறுவன் 15 வயதையுடையவர் உயரம் 4 அடி 5 அங்குலம் உடையவர், மேலும்…

துரைவந்தியமேடு சிறுமி கிரண்யாஸ்ரீ உலக சாதனை!

அம்பாறை மாவட்டம், கல்முனை, துரைவந்திமேடு எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுச்சிறுமிமாபெரும் இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார்.. இவர் தனது இரண்டு கைகளாலும் A-Z வரை குறுகிய நேரத்தில் எழுதி அவர் படைத்த அவரின் சாதனையை அவரே…