Category: கல்முனை

கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக தமிழ் இளைஞர் சேனை முன்வைக்கும் கேள்விகள்!

கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக தமிழ் இளைஞர் சேனை முன்வைக்கும் கேள்விகள்! பொது மக்களின் கேள்விகள் இந்நிர்வாக அலகானது 1989ம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்த்தாபிக்கப்பட்டதுபின்னர் 93/600/034 இலக்க 93.03.17 ம் திகதிய 93/600/034 (ஐ) இலக்க 93.03.31…

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு?

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு? தற்போது நாடுமுழுவதிலும் இடம்பெற்றுவரும் புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலும் எதிர்வரும் வாரத்தில் ஆலம்பிக்கபடவிருப்பதாக…

போதைப்பொருள் கடத்திய ஆலா என்ற இளைஞன் மருதமுனையில் வைத்து கைது!

போதைப்பொருளை கடத்திய ஆலா என்ற இளைஞனுக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட…

கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 – 07.12.2023

கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 – 07.12.2023 கல்முனை பிரதேச மக்களின் இரண்டு கண்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும்.அம்பாறை…

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் நிதிப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களான ஏ.எம்.எம். றியாஜத் மற்றும் எம்.எஸ்.நஜீம் ஆகியோரின் பிள்ளைகள் இம்முறை தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமைக்காக அவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு…

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குரு பூஜை தின நிகழ் வு!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குரு பூஜை தினத்தை முன்னிட்டு இன்று (2023.12.04 – திங்கள்) பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் பாடசாலை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய இந்துசமய சேவைக்கால…

கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மரணம் -மேற்பார்வையாளர் பெண்ணுக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

பாறுக் ஷிஹான் . நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர்…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் 18 மாணவர்களுக்கு 9A சித்தி.

2022(2023) ஆண்டுக்கான கல்வி பொதுச் சாதாரண தர பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 18 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தரத்தில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். 263 மாணவர்கள் தோற்றிய இப்பரீட்சையில் 254 மாணவர்கள் க. பொ. த…

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர்களுக்கான அறிவித்தல்!

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் நிர்வாகம் குழு தெரிவுக்கான பொதுகூட்டம் நாளை டிசம்பர் மூன்றாம் திகதி மாலை இடம்பெறும். இக் கூட்டத்துக்கு அனைவரும் தவறாது கலந்து புதிய நிருவாக கட்டமைப்பை உருவாக்குமாறு அழைக்கப்படுகின்றனர் இடம் பாண்டிருப்பு கலாசார மண்டபம்நேரம் பி.ப 3.00…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக பாரிசவாத தினநிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக பாரிசவாத தினநிகழ்வு உலக பாரிசவாத தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் தலைமையிலும் வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் Dr.M.N. M. சுவைப் மற்றும்…

You missed