Category: இலங்கை

37வருட கால  ஆசிரிய சேவையிலிருந்து நளினி அகிலேஸ்வரன் ஓய்வு

37வருட கால ஆசிரிய சேவையிலிருந்து நளினி அகிலேஸ்வரன் ஓய்வு ( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலய மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய ஆசிரியை திருமதி. நளினி அகிலேஸ்வரன் தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று(28) செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். அவரின் ஆசிரிய…

நாடுகடந்தும் வைரலாகிவரும் கல்முனை KFM டிலோஜனின் save the date (pre wedding photoshoot) வீடியோ

நாடுகடந்தும் வைரலாகிவரும் கல்முனை KFM டிலோஜனின் save the date (pre wedding photoshoot) வீடியோ கல்முனை KFM நிறுவனத்தின் உரிமையாளரும் சிறந்த கலைஞருமான டிலோஜன் பல்வேறு கலைப்படைப்புக்களை உருவாக்கி பல விருதுகளை பெற்ற ஒரு ஆக்கத்திறன்மிக்க படைப்பாளி. இவரது திருமணம்…

கராத்தே தற்காப்பு கலை வகுப்புகள் ஆரம்பம். உங்க பிள்ளைகளையும் அனுப்பலாம்.

பெரியநீலாவணை மற்றும் சேனைக்குடியிருப்பு, காரைதீவு ஆகிய இடங்களில் கராத்தே தற்காப்பு கலை வகுப்புகள் ஆரம்பம். உங்க பிள்ளைகளையும் அனுப்பலாம். கராத்தே வீரர் பால்ராஜ் அவர்களால் வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது விளையாட்டு உடற்பயிற்சி கலைப்பயிற்சி என்பன எப்பவுமே ஒரு ஒழுக்கத்தை தரும். போதைப்பழக்கங்களை பழகி…

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு (அஸ்லம் எஸ்.மெளலானா) அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை (25)!சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. போரத்தின் தலைவராக இருந்த எம்.எஸ்.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற…

பல்கலைக்கழக 25 வருட சேவைக்காக பேராசிரியர்  குணபாலன் கௌரவிப்பு 

பல்கலைக்கழக 25 வருட சேவைக்காக பேராசிரியர் குணபாலன் கௌரவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 25 வருட அர்ப்பணிப்புமிக்க சேவையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதுடன் கல்வித்துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக பேராசிரியர் செல்வரெத்தினம் குணபாலன் பல்கலைக்கழக சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார். அவருக்கான…

வெள்ளையர் பங்கேற்புடன் உகந்தமலையில் கந்த சஷ்டி !

வெள்ளையர் பங்கேற்புடன் உகந்தமலையில் கந்த சஷ்டி ! வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த கந்தசஷ்டி விரதம் வெள்ளையர் பங்கேற்புடன் பிரதமகுரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற போது… படங்கள் .வி.ரி. சகாதேவராஜா

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் –  கல்முனை மேல் நீதிமன்றம் தடை  உத்தரவு

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் – கல்முனை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பாறுக் ஷிஹான் வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் – கல்முனை மேல் நீதிமன்றம் தடை உத்தரவு கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை…

இலங்கை உட்பட தெற்காசியா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களுக்கான தேவை வேகமாக அதிகரிப்பு

இலங்கை உட்பட தெற்காசியா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதை உலக வங்கி எடுத்துக்காட்டியுள்ளது. இந்தப் போக்கு பணியமர்த்தல் முறைகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 மார்ச்…

மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் உலக போலியோ தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி –

உலக போலியோ தினத்தையொட்டி – மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி -ஏற்பாடு மட்டக்களப்பு ரோட்டரி கழகம் இன்று மட்டக்களப்பு ரோட்டரி கழகம் சார்பாக அதன் தலைவர் மு. பார்த்திபசுதன் தலைமையிலும் கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். சுகுணனின் ஒருங்கிணைப்பிலும் ,…

மட்டக்களப்புக்கு கிழக்காக சூறாவளி மையங்கொள்ளும் சாத்தியம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையில் நகர்ந்து ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, இன்று அதே பிராந்தியத்திற்கு மேலாக மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 900 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இத்தொகுதி மேற்கு…