Author: Kalmunainet Admin

சீனாவை இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேற்ற வேண்டும் இந்தியா?

சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம்: இலங்கைக்குத் தெரிவித்த இந்தியா சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம்: இலங்கைக்குத் தெரிவித்த இந்தியா இலங்கையிலிருந்து சீனாவை முழுமையாக வெளியேற்றினால் உங்களோடு முழுமையாக இருப்போம் என்று அண்மையில் கொழும்புக்கு வருகை தந்திருந்த…

குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்பதை காட்டுவதற்கு வியட்நாமில் உயிரிழந்த கணவரின் சடலத்தை மீட்டுத்தருமாறு அரசாங்கம் மற்றும் புலம்பெயர் சமூகத்திடம் மனைவியார் கோரிக்கை!!!

குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்பதை காட்டுவதற்கு வியட்;நாம் உயிரிழந்த கணவரின் சடலத்தை மீட்டுத்தருமாறு அரசாங்கம் மற்றும் புலம்பெயர் சமூகத்திடம் மனைவியார் கோரிக்கை!!! (கனகராசா சரவணன் 😉 வியட்நாம் தடுப்பு முகாமில் தடுதது வைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட எனது கணவரின் உடலை…

ஹாஜியார் ஒருவரும் கல்முனை,சேனைக்குடியிருப்பு,களுவாஞ்சிகுடி,அட்டப்பள்ளம் பிரதேசங்களைச் சேர்ந்த ஐவரும் கைது.

ஹாஜியார் ஒருவரும் கல்முனை,சேனைக்குடியிருப்பு,களுவாஞ்சிகுடி,அட்டப்பள்ளம் பிரதேசங்களைச் சேர்ந்த ஐவரும் கைது. இன்று அம்பாரை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் பிரதான வீதியிலுள்ள கைவிடப்பட்ட அரிசி ஆலை ஒன்றில் வைத்து அரச இலட்சனைகளுடன் யூரியா எனும் பெயரில் கழிவு உப்புடன் கலக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கத்…

ஜனாதிபதியுடன் பேசுவது தொடர்பில் TNA எடுத்துள்ள முடிவு

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமையில்…

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் இனி மரண தண்டனை

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் இனி மரண தண்டனை ஐஸ் போதைப்பொருள் வைத்திருப்பவர்கள் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் நடைமுறை இன்று (24.11.202) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் திகதி இது தொடர்பிலான சட்டமூலம்…

சீனாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா!

சீனாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனா! சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து…

மரண அறிவித்தல் -தம்பிப்பிள்ளை கெங்கமுத்து (திருமஞ்சனம்)-பெரியநீலாவணை

பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கெங்கமுத்து (திருமஞ்சனம்) அவர்கள் இன்று (23.11.2022) காலமானார். அன்னார் காலஞ்சென்ற சீவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ஜீவானந்தி, ஜீவானந்தன், ஜீவகாந்தன், காலம்சென்ற ஜீவகுமார், ஜீவரூபன் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கல்முனை), ஜீவரூபி,…

நான் பேச்சுக்கு தயாராக உள்ளேன்- தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வாருங்கள்!

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அவர்களுடன் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த எந்தநேரமும் நான் தயாராகவுள்ளேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் எப்போது பேச்சை ஆரம்பிக்கவுள்ளீர்கள் என்று ஜனாதிபதியிடம் வினவியபோதே…

ஒரு நாள் வைத்திய சேவை ( day care system ) திட்டத்துக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை தெரிவு!

ஒரு நாள் வைத்திய சேவை ( day care system ) திட்டத்துக்கு கல்முனை ஆதார வைத்தியசாலை தெரிவு! உலக சுகாதார ஸ்தாபன வைத்திய நிபுணர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தனர். ஒரு நாள் வைத்திய சேவை முறையை (…

FIFA 2022-நேற்றைய போட்டியில் நெதர்லாந்து வெற்றி – இன்று சவுதியும் ஆஜந்தினாவும் மோதுகின்றது.

#FIFA 2022# நேற்றைய போட்டியில் நெதர்லாந்து வெற்றி – இன்று சவுதியும் ஆஜந்தினாவும் மோதுகின்றது. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் செனகல் அணியை 2:0 கோல் விகிதத்தில் நெதர்லாந்து வென்றது.…