Author: Kalmunainet Admin

கமலஹாசனை கிழக்குக்கு வருமாறு அழைத்தார் ஆளுநர் செந்தில்!

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை…

மக்களே அவதானம் -இப்படியும் கொள்ளை

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு செய்த மூவர் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, அங்கிருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை, கால்களைக் கட்டிய பின்னர், தங்க நகைகளை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

கோழி, மீன் விலை தொடர்பாக…

கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமான ஒன்று என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரித்தது இன்று வரை தொடர்கின்றன. இந்த நிலை…

பெரிய நீலாவணை மயானத்தில் அமரர் நவரெட்ணம் நினைவாக அஞ்சலி மண்டப ம்!

பெரிய நீலாவணை மயானத்தில் அமரர் நவரெட்ணம் நினைவாக அஞ்சலி மண்டப ம்! அமரர்.திரு.செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னி்ட்டு அவரது ஞாபகார்த்தமாக பெரிய நீலாவணை இந்து மயான பூமியில் அமையப்பெறும் பிரார்த்தனை மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு…

எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின்12.5 KG விலை, 452 ரூபாவால் ,…

பாண்டிருப்பில் வீடுகளில் நேற்று கொள்ளை!

பாண்டிருப்பில் வீடுகளில் நேற்று கொள்ளை! பாண்டிருப்பு பிரதான வீதியிலும், புதிய சோமநாதர் வீதியிலும் அமைந்துள்ள மூன்று வீடுகளில் நேற்று நள்ளிரவு வேளையில் வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த வீடுகளில் இருந்து தங்க நகைகள் பணங்கள் திருடர்களால் திருடப்பட்டுள்ளதாக…

எரிபொருள் விலைகளில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்…

வீதியால் சென்றவர் மீது வெட்டு-கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் சம்பவம்

பாறுக் ஷிஹான் வீதியால் சென்றவர் மீது வெட்டு-சந்தேக நபர் ஒருவர் காயம் மற்றுமொருவர் தலைமறைவு -பொலிஸ் விசாரணை முன்னெடுப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார்…

மட்டக்களப்பு மக்களை சந்திக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பு மக்களை சந்திக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்! கிழக்கு மாகாண புதிய ஆளுனர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மக்கள் சந்திப்பு எதிர்வரும் ஜூன் 1ம் திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகள்,…

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமில்லை -காரணம் என்ன?

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு நிரந்தரமில்லை -காரணம் என்ன? டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க இது தொடர்பான விடயங்களை தெரிவித்துள்ளார். இது…