Author: Kalmunainet Admin

சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன? முழு விபரம் – மௌலவிக்கும் தனக்கும் என்ன தொடர்பு- 3 பிள்ளைக்கு தாயான பெண் வாக்குமூலம்

சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன? முழு விபரம் ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்-மத்­ரஸாவின் நிர்­வா­கி­யா­ன மெளலவி சானாஸ் சொன்ன வார்த்­தை நேர்காணல்-ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரத்தில் இருந்து புனித இஸ்லாம் மதத்தை தழுவி 3 பிள்ளைக்கு தாயான பெண்…

கட்டார் இடம்பெற்ற மரதன் ஓட்டபோட்டியில் இலங்கையர் சாதனை

கட்டார் இடம்பெற்ற மரதன் ஓட்டபோட்டியில் இலங்கையர் சாதனை கட்டாரில் அமைந்துள்ள ULTRA RUNNER நிறுவனத்தின் ஏற்பாட்டில் Qatar Sports for All Federation (QSFA) அனுசரணையில் கடந்த வெள்ளிக்கிழமை (15/12/2023) இடம்பெற்ற கட்டார் கிழக்கிலிருந்து மேற்குக்கான 90 Km Ultra மரதன்…

உலகத்தமிழர் பேரவை சுமந்திரன் சம்மந்தனின் ஒரு முகமூடி என்கிறார் கஜேந்தின் MP

உலகத்தமிழர் பேரவை சுமந்திரன் சம்மந்தனின் ஒரு முகமூடி என்கிறார் கஜேந்தின் MP (கனகராசா சரவணன்) உலகத்தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 வது…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை ஆராதனை 2023.

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை ஆராதனை 2023. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு பிறந்த தினத்தினை நத்தார் தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் ஒளிவிழாக்கள், கரோல் கீதங்கள்,…

கிழக்கு ஆளுநரின் பங்கேற்புடன் கல்முனையில் CMT Campus சான்றிதழ் வழங்கும் வைபவம்

கிழக்கு ஆளுநரின் பங்கேற்புடன் CMT Campus சான்றிதழ் வழங்கும் வைபவம் (அஸ்லம் மெளலானா, எம்.ஐ.சம்சுதீன்) மலேசியாவின் மலாக்கா பல்கலைக் கழகத்துடன் கூட்டிணைப்பு செய்யப்பட்ட CMT கெம்பஸ் கல்முனை வளாகத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று சனிக்கிழமை (16) வளாக மண்டபத்தில்…

தந்தை செல்வாவின் 125 வது ஜெயந்தி தின நிகழ்வு கல்முனையில் இடம் பெற்றது!

தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பட்டில் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125 வது ஜெயந்தி தினம் நிகழ்வு கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் 16.12.2023 சனிக்கிழமை தந்தை செல்வாவின் பேரன் சட்டத்தரணி சா.செ.ச இளங்கோவன் முன்னிலையில் அட்டாளைச்சேனை சர்வமதத் தலைவர் ஹாசிம் ஷாலிஹ் தலைமையில்…

நகர அபிவிருத்தி எனும்போர்வையில் கல்முனை தமிழருக்கு எதிராக மற்றுமொரு சூழ்ச்சி!

கல்முனை பிரதேசத்தில் நகர அபிவிருத்தி எனும்போர்வையில் தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்தும் முயற்சிகளில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கல்முனை 1 கிராமசேவகர் பிரிவில் உள்ள சில இடங்களை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷரஃப் உள்ளிட்ட குழுவொன்று நேற்று…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒளி விழா நிகழ்வானது 11.12.2023 அன்று வைத்தியசாலையின் சுகநல சேவை கிறிஸ்தவ ஐக்கிய அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

கல்முனை உவெஸ்லியில் சிறப்பாக இடம் பெற்ற ஒளி விழா!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் ஒளி விழா கல்லூரி அதிபர் எஸ். கலையரசன் தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெற்றதுடன், மாணவர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றன. பிரதம அதிதியாக Rev. சுஜிதர்…

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா 2023 சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டனின் பார்நெட் (Barnet) நகரில் இல்…