அடைமழையிலும் தொடரும் 22 ம் நாள் போராட்டம்!
அடைமழையிலும் தொடரும் 22 ம் நாள் போராட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் (15.04.2024) மூன்று வாரங்களாக தொடர்கிறது. இன்று 22 ஆவது நாள் கொட்டும் மழையிலும் அமர்ந்து…