இலங்கை

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு.!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) ஹாஷிம் உமர் ...

திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட 1000 மாணவர்கள் கலந்து கொண்ட “நாத நர்தன” கலை நிகழ்வு.

(செல்வி. வினாயகமூர்த்தி) வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ...

ஆலையடிவேம்பில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.:ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து விசேட தூய்மைப் பணி.

(செல்வி வினாயகமூர்த்தி) “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய ...

திராய்க்கேணிப் படுகொலை 36 ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல்!

அம்பாறை மாவட்டம் திராய்க்கேணி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் 1990.08.06 அன்று நடந்த ...

வேப்பையடி கலைமகளில் கலக்கிய மாணவர் பாராளுமன்ற அமர்வு

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் மாணவர் ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் “நீரிழிவு நோய் மீள்நிலை (Diabetes Remission) கிளினிக்” வெற்றிகரமாக ஆரம்பம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி நோயை ...

சாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கு ‘aTd’ தடுப்பூசிகள் வழங்கல்: சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நடவடிக்கை!

கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கு 'aTd' தடுப்பூசிகள் வழங்கல்: சாய்ந்தமருது சுகாதார வைத்திய ...

கோமாரியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் ; அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் சாமர பங்கேற்பு

( வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று(5) புதன்கிழமை ...

மாணவத் தூதுவர் திட்டம் எதிர்கால நல்ல குடிமக்களை உருவாக்கும் முதலீடு –மாநாட்டில் மின்மினி மின்ஹா.

(ஜலீல் ஜீ) "மாணவத் தூதுவர் திட்டம் வெறும் நிர்வாக நடவடிக்கையாகக் கருதப்படக் கூடாது ...

விசேட கல்வி அலகு மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்திய திருக்கோவில் வலய கண்காட்சி.

விசேட கல்வி அலகு மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்திய திருக்கோவில் வலய கண்காட்சி. (செல்வி ...

கனடா வாழ் ஓந்தாச்சிமடம் மக்களின் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் வாழும் ஓந்தாச்சிமடம் மக்களின் வருடாந்த மாபெரும் ஒன்றுகூடல், 2026 08.03 ஆம் ...

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு!

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு- சந்தேகத்தில் கல்வி கற்றுவந்த யுவதி ...

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு: தவிசாளரின் அதிரடி நடவடிக்கையால் தப்பிய விவசாயி!

பாறுக் ஷிஹான் தராசில் முறைகேடு செய்த நெல் கொள்வனவாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு; விழிப்புடன் ...

சம்மாந்துறை மக்களின் சுகாதாரத் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்: RDHS உடனான சந்திப்பின் போது தவிசாளர் மாஹிர் கோரிக்கை!*

சம்மாந்துறை பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளை ...