விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு: தவிசாளரின் அதிரடி நடவடிக்கையால் தப்பிய விவசாயி!
பாறுக் ஷிஹான் தராசில் முறைகேடு செய்த நெல் கொள்வனவாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு; விழிப்புடன் ...
சம்மாந்துறை மக்களின் சுகாதாரத் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்: RDHS உடனான சந்திப்பின் போது தவிசாளர் மாஹிர் கோரிக்கை!*
சம்மாந்துறை பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளை ...
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று 482 பேருக்கு கட்புரை சத்திரசிகிச்சை.
( மின்மினி மின்ஹா ) கிழக்கு மாகாணத்தின் மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாகக் ...
அரச மருந்து கலவையாளர்களின் பொதுக் கூட்டத்தில் மோகன் கௌரவிப்பு!
( வி.ரி. சகாதேவராஜா)அரச மருந்து கலவையாளர்களின் சங்க வருடாந்த பொதுக் கூட்டத்தில் இவ் ...
டியூஷன் மாணவிகளுக்குத் தொந்தரவு- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது!காணொளி ஆதாரங்கள் மூலம் அதிரடி நடவடிக்கை; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பாறுக் ஷிஹான் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு ...
திருக்கோவில் கல்வி வலய மாணவர்களுக்கு உளவள மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டு செயலமர்வு.
(செல்வி வினாயகமூர்த்தி) திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ...
இராமகிருஷ்ண மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம் – சுவாமி நீலமாதவானந்தா ஜீ, ஒஸ்கார் ராஜனிடம் தெரிவிப்பு
( வி.ரி. சகாதேவராஜா) "இராமகிருஷ்ண மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது ...
சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து; மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் தாமதமாக வந்ததாக பொதுமக்கள் தெரிவிப்பு
பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (01) ...
மட்டக்களப்பு பாரம்பரிய லயன் கழகமும் இலங்கை அபேக்சாவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு நன்கொடை!
சிவகுமார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட்டக்களப்பு பாரம்பரிய லயன் கழகம் ...
கிழக்கிலங்கை முதன்மை உளவளத்துணையாளர் ஒன்றுகூடல்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதன்மை உளவளத்துணையாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வானது முதன்மை உளவளத்துணையாளர் திரு.முத்துராஜா ...
விவசாயிகளின் நம்பிக்கைக்குரிய மத்தியமுகாம் ரீசா மார்கடிங் சென்டரில் சுப்பர் யூரியாவின் அறிமுக நிகழ்வு!
இலங்கையில் முன்னணி உர கம்பனிகளில் ஒன்றான baur& company pvt ltd அறிமுகப்படுத்தியுள்ள ...
நந்தவன சித்திவிநாயகரின் ஆடி மகோற்சவம் பெருவிழா திங்கள் ஆரம்பம்!
( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த ஆடி ...
இந்திய வர்த்தக முதலீட்டாளர் குழு செப்டெம்பர் 16ல் இலங்கை வருகை – முதற்கட்ட உத்தியோகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.
(செல்வி வினாயகமூர்த்தி) இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக முதலீட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் ...
ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டை முன்னிட்டு மாணவர்களுக்கான வலுப்படுத்தல் பயிற்சி!
(செல்வி வினாயகமூர்த்தி) ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ...
இன்று தாந்தாமலை முருகன் ஆலய மகோற்சவ தீர்த்தம் சிறப்பாக நடைபெற்றது :பக்தியும் பாரம்பரியமும் இணையும் திருவிழா!
கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற மலைக்கோயில் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை ஸ்ரீ ...
கிழக்கு நூலகர்களின் நலன்கருதி புதிய சங்கம் அங்குரார்ப்பணம்
(அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களின் நலன் ...
சிவராசா அனோஜனை விடுவிக்க உடனடி இராஜதந்திர நடவடிக்கை அவசியம் – மட்டக்களப்பு சர்வமத ஒன்றியம்
சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக, ...
சிறப்பு கட்டுரை கதிர்காம இரகசியம் – இயந்திரப் பேழை!!
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ...
