இலங்கை

இன்று தாந்தாமலை முருகன் ஆலய மகோற்சவ தீர்த்தம் சிறப்பாக நடைபெற்றது :பக்தியும் பாரம்பரியமும் இணையும் திருவிழா!

கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற மலைக்கோயில் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை ஸ்ரீ ...

கிழக்கு நூலகர்களின் நலன்கருதி புதிய சங்கம் அங்குரார்ப்பணம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களின் நலன் ...

சிவராசா அனோஜனை விடுவிக்க உடனடி இராஜதந்திர நடவடிக்கை அவசியம் – மட்டக்களப்பு சர்வமத ஒன்றியம்

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக, ...

சிறப்பு கட்டுரை கதிர்காம இரகசியம் – இயந்திரப் பேழை!!

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ...

நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு: தவிசாளர் ரூபசாந்தனின் முயற்சிக்கு வெற்றி.

(வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி ...

தாந்தாவில் அன்னதானப் பணி!

கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தையொட்டி வழமைபோல் இம்முறையும் ...

இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக சியாத் பதவியேற்பு

இன்று இறக்காமக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக சியாத் பதவியேற்பு ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை ...

திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆடிஅமாவாசை ...

நெல் உற்பத்தி பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்த கோரிக்கை

( மின்மினி மின்ஹா) சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தை ...

கதிர்காமத்தைச் சூழ்ந்துள்ள ஏழு தெய்வீக மலைகளின் மகிமைகள்!

கதிர்காமத்தைச் சூழ்ந்துள்ள ஏழு தெய்வீக மலைகளின் மகிமைகள்! வி. ரி. சகாதேவராஜா இலங்கையின் ...

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது!

பாறுக் ஷிஹான் அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த ...

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா3 மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்கேற்பு ...

சுவிஸ் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் இளம் ஆன்மீகப் பேச்சாளர் சனாதனனுக்கு கௌரவம்

கல்முனையைச் சேர்ந்த இளம் ஆன்மீகச் சொற்பொழிவாளரான நாகராஜா சனாதனன், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் ...

இரண்டு வாரங்கள் நாவலடியில் இடைவிடாத மருத்துவச் சேவை வழங்கிய வைத்தியர் லதாகரன் தலைமையிலான குழுவினர்!

ப.சந்திரமோகன் உகந்தை மலை கந்தன் ஆலயத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாவலடியை நோக்கி காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான ...

ஆடகசவுந்தரி ஆண்ட தாந்தாமலையில் சிறப்பாக நடைபெற்றுவரும் திருவிழாக்கள்

( தாந்தாமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி ...

சங்கர்புரத்தில் மா மரங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள சங்கர்புரம் ...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்! பாறுக் ...