பிரதான செய்திகள்

பிரதி பொலிஸ் மா அதிபராக ஷானி அபேசேகர

நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) பதவி ...

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கல்முனை பொலிஸாரால் கைது

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது பாறுக் ஷிஹான்கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) ...

ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தம் ஓர் இரு தினங்களில் எட்டப்படும் என்கிறார் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுக் கொண்டிருந்த ஒரு கப்பல் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டது. அதேவேளையில், நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கட்டண விவகாரத்தில் ஏற்பட்ட ...

மலையகத்தில் கனமழை தொடர்கிறது: மண்சரிவால் வீடு புதைந்து நால்வர் மாயம்

சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன ...

மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்; கட்டிடத்தில் பாரிய தீ

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ...

மத்திய கிழக்கின் போர் தீவிரம்:செங்கடலில் சவூதி எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் – முன்பகுதியில் தீ விபத்து!

செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சவூதி அரேபிய நிறுவனத்திற்குச் சொந்தமான 'என்சீலியா' (Encelia) என்ற எண்ணெய் தாங்கி கப்பல் தாக்குதலுக்கு இலக்கானதாக சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ...

பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு நீடிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை மாத்தறை பிரதான நீதவான் இன்று (21) மீண்டும் நீட்டித்துள்ளார். மாத்தறை எளியகந்த பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ...

அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்: ஹார்முஸ் ஜலசந்தியில் UAE எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் – இந்திய மாலுமி உயிரிழப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி மோதல் மூன்றாவது நாளாகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் ...

நற்பெறுமானங்களை மீட்டெடுத்து புதிய இலங்கையை உருவாக்குவோம் – ஜனாதிபதி

பௌத்த மதத்துடன் இலங்கைக்கு கிடைத்த நாகரிக சமூகத்தின் உயரிய பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒழுக்கமும் நற்பெறுமானங்களும் நிறைந்த நவீன தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ...

நாட்டை வீழ்ச்சியடையச் செய்த ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும் : சட்டம் யாவருக்கும் சமம் : ஜனாதிபதி

ஊழல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சொத்துகள் குறித்து ஜனாதிபதி கருத்து ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட பெருமளவிலான பணம் டொலர் வடிவில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக ...

மற்றுமொரு ராஜபக்ச கைது!

இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் ...

அமெரிக்கா-இஸ்ரேல் இடையே வெடித்த ராஜதந்திர மோதல்: ஜே.டி. வான்ஸின் அதிரடி எச்சரிக்கை!

​வாஷிங்டன், ஜூன் 19, 2026: ​அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், மத்திய கிழக்கு அரசியலில் பெரும் ...