பிரதான செய்திகள்

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ்த்தேசியக்கட்சிகள் – மாகாணசபை தேர்தலை விரைவாக நடாத்த அழுத்தம் கொடுக்க கோரிக்கை

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் விரைந்து ...

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரவை இன்று சந்தித்தார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பில் ஜனாதிபதி அநுரவை இன்று சந்தித்தார்! டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக இணைந்து மீட்பு, நிவாரணம் ...

மலையகம் எங்கள் சொந்த மண்; எங்களை நாடு கடத்த வேண்டாம்!

மலையகம் எங்கள் சொந்த மண்; எங்களை நாடு கடத்த வேண்டாம்! பூண்டுலோயா விவேகானந்தா அதிபர் ரவீந்திரன் வேண்டுகோள். ( வி.ரி.சகாதேவராஜா) நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள். இந்த மண் ...

அத்திப்பட்டியாக மாறிய றம்பொடகம!!! முழுக்கிராமத்தையே காணவில்லை?

அத்திப்பட்டியாக மாறிய றம்பொடகம!!! முழுக்கிராமத்தையே காணவில்லை? நடுநிசியில் கபளீகரமான றம்பொடகம !! - இது ஒரு நேரடி ரிப்போர்ட் - தமிழகத்தில் வெளியான "சிட்டிசன் " திரைப்படத்தில் ...

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனருத்தாரண வேலைகளுக்காக பொதுமக்களின்  நிதி, பொருள் உதவி கோரல்.

-P.S.M - கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனருத்தாரண வேலைகளுக்காக பொதுமக்களின் நிதி, பொருள் உதவி கோரல். அன்னிய ஆட்சி கால வரலாற்றுத் ...

பாடசாலைகள் இன்று(16) திறக்கப்பட்ட்டு மீண்டும் சில தினங்களில் விடுமறை!

டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(16) திறக்கப்பட்டாலும் மீண்டும் பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று(16) திறக்கப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 22 ...

சிட்னி – துப்பாக்கிதாரி சர்வதேச பயங்கரவாதி?

சிட்னி நகரில் உள்ள பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இளையவரான நவீட் அக்ரம் (Naveed Akram), ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் புலனாய்வு ...

உலகம் மேலும் அனர்த்தங்களை சந்திக்கும் அபாயம் -ஐ.நாவின் கடும் எச்சரிக்கை

உலகத்தில் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று(11.12.2025) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் கையாள தற்போதைய நிலைமை, ...

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி தொடர்பான அறிவிப்பு

பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே குறிப்பிட்டுள்ளார் ...

16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை -அவுஸ்திரேலியா

16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ...

இன்று நாட்டின் பல இடங்களில் அதிக மழைவீழ்ச்சிக்கு வாயப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று 100 ...

இயற்கை சீற்றம் – உயிரிழப்பு 500 ஜ எட்டுகிறது மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!

நாட்டில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளது என்று இன்று வெளியான புள்ளிவிபரம் கூறுகின்றது. அத்துடன், 345 பேர் இன்னும் காணாமல் ...