பிரதான செய்திகள்

கட்டுரை – தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!!

கட்டுரை ; தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!! உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது ...

திருகோணமலை சிலை விவகாரம்:4 தேரர்கள் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை சிலை விவகாரம்: பலாங்கொட கஸ்ஸப தேரர், மேலும் 3 பிக்குகள் உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் திருகோணமலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் அதன் ...

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் ! பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வாளர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் காலமான செய்தியினை அவரது ...

MP க்களின் ஓய்வூதியத்துக்கு முற்றுப்புள்ளி

MP க்களின் ஓய்வூதியத்துக்கு முற்றுப்புள்ளி! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ...

இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்- சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல்

இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்- சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல் -பாறுக் ஷிஹான்- இரு  தரப்பினரும் சமூக பொறுப்புணர்வை   மீண்டும் ...

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, ...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறும் சாத்தியம்

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்கு திசையில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது என்று ...

2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளன – இன்றே விண்ணப்பியுங்கள்

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான பாடநெறிகள் கல்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையத்தில் வருகின்ற பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன… கலாசார ...

அடுத்த 12 மணித்தியாலங்களில் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ வலுவடைகிறது

எச்சரிக்கை: அடுத்த 12 மணித்தியாலங்களில் 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக' வலுவடைகிறது - பல மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! ​தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில், இலங்கைக்கு தென்கிழக்கே ...

டயலொக் மெகா வாசனா’ போலி லாட்டரி மோசடி: மட்டக்களப்பில் இருவர் கைது!

'டயலொக் மெகா வாசனா' போலி லாட்டரி மோசடி: மட்டக்களப்பில் இருவர் கைது! சமூக வலைதளங்கள் ஊடாக 'டயலொக் மெகா வாசனா' (Dialog Mega Wasana) எனும் பெயரில் ...

இன்றைய வானிலை2026.01.06

இன்றைய வானிலை2026.01.06 இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்து ஒரு தாழ் அமுக்க பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது. ஆனபடியினால் நாட்டின் ...

உகந்தை முருகன் ஆலய சூழலில் கருகிவரும் மரங்கள் – கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை அவசியம்

-சௌவியதாசன்- கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பழம்பெரும் கோயில்களில் ஒன்றாக உகந்தை முருகன் ஆலயம் கதிர்காமத்திற்கு அடுத்தபடியாக சிங்கள, தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாக மிளிர்கின்றது. ஆலயங்களின் இருப்பிடங்கள் இயற்கைச் ...