பிரதான செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக அம்பாறை மாவட்ட அரசாங்கஅதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல்

( வி.ரி.சகாதேவராஜா)நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றநிலையில் கல்முனைவடக்கு பிரதேச செயலகத்தின் மீது அதிகாரப் பயங்கரவாதம் நடாத்துவது நீதிமன்றை அவமானப்படுத்தும்செயலாகும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள்முன்னணி நாடாளுமன்ற ...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவ கசப்பான நினைவு என்றும் மனதைவிட்டு மாறாது

'இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் ஈஸ்டர் காலம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலைக் கண்டிருந்தது. அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களில் இருந்து ஒருபோதும் ...

கல்முனை மக்களுக்கெதிரான அநீதி – போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது..

கல்முனை மக்களுக்கெதிரான அநீதி ' போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது..நேற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள குமுறலை மெழுகு திரியில் ஒளியேற்றி வெளிப்படுததியிருந்தனர்.அரசு இனியும் மௌனிக்குமா? தமிழ் கட்சிகள் ...

கிழக்கில் ஸகரான் குழு இயங்குகின்றது ; கிழக்கிஸ்தான் திட்டமே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முட்டுக்கட்டையிட காரணம்- (ஈரோஸ்) தலைவர் இரா. பிரபாகரன்

கிழக்கில் ஸாகரான் குழு இயங்குகின்றது ; கிழக்கிஸ்தான் திட்டமே கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முட்டுக்கட்டையிட காரணம்- (ஈரோஸ்) தலைவர் இரா. பிரபாகரன்-- (கனகராசா சரவணன்) கிழக்கு ...

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து இன்று மாலை உணர்வுடன் அணி திரளுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து இன்று மாலை உணர்வுடன் அணி திரளுங்கள் கல்முனை வடக்கு பிரதேச மக்கள் அரச சேவையை பெறும் ...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின்பணிப்புறக்கணிப்பு 15 நாள்களின் பின் கைவிடப்பட்டது

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின்பணிப்புறக்கணிப்பு 15 நாள்களின் பின் கைவிடப்பட்டது (கனகராசா சரவணன்)திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் 15 நாள்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை ...

கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் நான்காவது  நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் இந்தியா? மைத்திரி பரபரப்பு வாக்குமூலம்

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத்துறையும் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு ...

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது!தமிழ் அரசியல் தலைவர்களே உங்கள் மௌனம் எப்போது கலையும்?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது!தமிழ் அரசியல் தலைவர்களே உங்கள் மௌனம் எப்போது கலையும்? கல்முனை வடக்கு பிரதேச ...

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.அரசியல்வாதிகளே அரச அதிகாரிகளே அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன? கல்முனை வடக்கு ...

மைத்திரிபாலவுக்கு ஐந்து மணித்தியால விசாரணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து மணித்தியால விசாரணையின் இடம்பெற்றுள்ளதுஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த நிலையில் விசாரணையின் பின்னர் வெளியேறியுள்ளார் ...

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியை கண்டித்து மக்கள் இன்று போராட்டத்தை தொடங்கினர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அநீதியை கண்டித்து மக்கள் இன்று போராட்டுத்தை தொடங்கினர் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக ...

You missed